வாசகர்கள் கருத்துகள் ( 1 )
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை எந்தவேண்டும் வெளிநாட்டில் ??? நம்மிடம் உள்ள தொழில் நுட்பங்களை கொண்டு அந்த ஹெலிகாப்டரை நமே தயாரிக்கலாமே நம் அப்துல்கலாம் அய்யா தேவையான தொழில் நுட்பங்களை நமக்கு வழங்கி உள்ளார் அதைக்கொண்டு நாம் உற்பத்தியை தொடங்கலாம் ஏன் கையை எந்தவேண்டும் அமெரிக்கரிடம் .அதுவும் டொனால்ட் டிரம்ப் நம்மிடம் அவ்வளவு சுமுகமாக இருக்க மாட்டார்