வாசகர்கள் கருத்துகள் ( 6 )
விலையை கூட்டாமல் அளவை குறைப்பது வழக்கம். பிஸ்கட், நூடுல்ஸ், தின்பண்டங்கள், சோப்பு போன்ற பொருட்களில் இப்படி அளவை குறைந்து விற்பது சர்வ சாதாரணம். இப்போது உல்டா. விலையை குறைக்காமல் அளவை கூட்டுவது. நல்லதுதான்.
இவர்கள் முன்பு 5₹ விற்றபோது இருந்த அளவு தற்போது அதே 5₹ அளவு குறைவு. பிறகு இவர்கள் ஏமாற்றுவார்கள். தயவு செய்து மஃரிப் விலையை குறைக்கவும். 26 கிலோ இட்லி அரிசி சிப்பம் MRP 1800 ரூபாய் என்று அச்சிடப்பட்டு 980 ரூபாய்க்கு விற்கிறார்கள். ஏன் இப்படி. உச்ச பச்ச சில்லறை விலை அரசு கட்டுப்படுத்தினால் போதும்
₹980 லேயே அவர்களுக்கு குறைந்தது 30% லாபம் கிடைக்கும். EM
வரி ஏற்றும்போது இப்படி பேசுவார்களா? பெரும்பாலும் வணிகர் சங்கங்கள் சந்தர்ப்பவாதிகள்.
அடுத்த பகல் கொள்ளையர்கள்
அரசு தடுக்கில் புகுந்தல் இவர்கள் கோலத்தில் புகுந்து விடுகின்றனர்.
மேலும் செய்திகள்
ஜி.எஸ்.டி., சீர்திருத்தம் வரவேற்கத்தக்கதே!
08-Sep-2025