உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / கூட்டுறவு வங்கிகளுக்கு குறைதீர் நடுவர்

கூட்டுறவு வங்கிகளுக்கு குறைதீர் நடுவர்

மும்பை:மாநில மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகள், ரிசர்வ் வங்கியின் ஆம்புத்ஸ்மான் எனப்படும் குறைதீர் உயர் நடுவர் அதிகாரத்தின்கீழ் கொண்டு வரப்படவுள்ளன. இதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டது. அனைத்து வணிக வங்கிகள், மாநில கிராம வங்கிகள், மாநில - மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் என 50 கோடி ரூபாய்க்கு மேல் டிபாசிட் கொண்டுள்ள வங்கிகள், ஒருங்கிணைந்த ஆம்புத்ஸ்மான் திட்டம் 2021ன் கீழ், நவம்பர் 1ம் தேதி முதல் கொண்டு வரப்படுவதாக கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை