உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / மியூச்சுவல் பண்டு மொத்த சொத்து ரூ.72.20 லட்சம் கோடியாக உயர்வு

மியூச்சுவல் பண்டு மொத்த சொத்து ரூ.72.20 லட்சம் கோடியாக உயர்வு

மும்பை,:கடந்த மே மாதத்தில், பங்கு சார்ந்த முதலீட்டு திட்டங்களில், முதலீடு 22 சதவீத சரிவு கண்டபோதும், மியூச்சுவல் பண்டு திட்டங்களின் மொத்த சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.இதுகுறித்து ஆய்வு நிறுவனமான இக்ரா வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:பங்கு சார்ந்த பண்டு முதலீடு2025 மே: ரூ.19,013 கோடி2025 ஏப்ரல்: ரூ.24,375.64 கோடி22 சதவீதம் குறைவுமொத்த சொத்து மதிப்பு(2025 மே நிலவரம்)ரூ.72.20 லட்சம் கோடி உயர்வு விகிதம்குரோத் : 26% ஹைபிரிட்: 22%ஓப்பன் எண்டெட்: 24%கோல்டு ஈ.டி.எப்., : 97% இண்டெக்ஸ் பண்டு: 31%

விதிகள் எளிதாகும்

மியூச்சுவல் பண்டு முதலீடுகள் அதிகரிக்கும் வகையில், முதலீட்டாளருக்கு ஆதரவாக, விதிமுறைகள் எளிதாக்கப்படும் என செபி தெரிவித்து உள்ளது. ஒட்டுமொத்த விதிமுறைகளும் ஆய்வு செய்யப்படுவதாகவும்; விரைவில் புதிய, எளிதான விதிமுறைகள் வெளியிடப்படும் என்றும் செபி உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை