உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கவர்னர் உரையுடன் துவங்கியது புதுச்சேரி சட்டசபை

கவர்னர் உரையுடன் துவங்கியது புதுச்சேரி சட்டசபை

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கவர்னர் உரையுடன் துவங்கியது. கவர்னர் இக்பால் சிங் உரையாற்றினார். பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இக்பால் சிங் உரையை வாசிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க., உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ