உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனசாட்சிப்படி ஓட்டளியுங்கள்: தேசிய மாநாட்டு கட்சி

மனசாட்சிப்படி ஓட்டளியுங்கள்: தேசிய மாநாட்டு கட்சி

ஸ்ரீநகர்: பார்லிமென்ட் தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவின் தண்டனையை குறைக்க வலியுறுத்தி ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் கொண்டுவரப்படும் தீர்மானத்தின் மீது மனசாட்சிப்படி ஓட்டளிக்குமாறு தேசிய மாநாட்டு கட்சி தனது உறுப்பினர்களை கேட்டுக்கொண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை