உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோரிக்கை ஏற்க வேண்டும்: சிசோடியா

கோரிக்கை ஏற்க வேண்டும்: சிசோடியா

புதுடில்லி: உண்ணாவிரதம் இருக்க அனுமதிக்காத வரை அன்னா ஹசாரே சிறையிலிருந்து வெளியே வரமாட்டார் என ஹசாரே குழுவில் இடம்பெற்றுள்ள மணிஷ் சிசோடியா கூறியுள்ளார். மேலும் அவர் போராட்டத்தை ராம்லீலா மைதானத்தில் நடத்த தயார். ஆனால் 5 நாட்கள் மட்டுமே அனுமதி என்பதை ஏற்க முடியாது. குறைந்தது ஒரு மாதம் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வேண்டும். உண்ணாவிரதத்துக்கு காலவரையறை விதிப்பதை அன்னா விரும்பவில்லை என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி