உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஐ.என்.எஸ்., பிரம்மபுத்திரா கப்பலில் தீ விபத்து

ஐ.என்.எஸ்., பிரம்மபுத்திரா கப்பலில் தீ விபத்து

மும்பை: இந்தியக் கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். போர் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.நம் இந்திய கடற்படையில் ஐ.என்.எஸ்., ரக பிரம்மபுத்திரா வகை போர்க்கப்பல் உள்ளது.இன்று மும்பையில் கப்பற்படை தளத்தில் மறு சீரமைப்பு மற்றும் வழக்கமான பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இன்று இக்கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதனால் கப்பல் முழுதும் தீக்கிரையாகி அதன் ஒரு பகுதி கடலில் மூழ்கி வருவதாகவும், முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.அதில் பணி புரிந்து வந்த மாலுமிகள் நிலை குறித்து தகவல் வெளியாகவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Iniyan
ஜூலை 22, 2024 22:15

கப்பல் அவ்வளவு எளிதில் முழுதும் தீ பிடிக்காது. அப்படியே ஆனாலும் சீக்கிரத்தில் மூழ்காது. எதாவது சதி வேலையா என்று பார்க்கவேண்டும்


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 22, 2024 21:11

கவலை அளிக்கும் விஷயம், நான் பயணியர் கப்பலில் வேலை செய்வதால் கப்பலை தீ விபத்து என்பதும், அதை தவிர்க்க ஏகப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது தெரியும், அதையும் மீறி தீ விபத்து என்றல் அபாயம் தான்.


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி