வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தீய சக்தியை முழுவதுமாக ஒழிக்க வேண்டும் என்பது மகாபாரதத்தில் சொல்லப்பட்டுள்ள தத்துவம் .... அதை இஸ்ரேல் கடைபிடிக்கிறது ..... உள்ளூர் தேசவிரோதிகளையே களையெடுக்க முடியாத நமது சமாதானப்பிரியர் சொல்லி அவர் கேட்பாரா ????
பக்கத்திலிருந்து அவர்கள் பேசிய விஷயங்களை கேட்டு செய்தி போட்ட மாதிரி தெரிகிறதே
அரசு தரும் செய்திகளைத்தான் வெளியிடுகிறார்கள் .... எது எப்படியோ இது முதலீடுகளை ஈஈஈஈர்ர்ர்ர்க்க போகிறேன் என்று சொல்லிவிட்டு ட்ரீட்மெண்ட் எடுத்து வந்த கதையில்லீங்கோ ....
இது போருக்கான நேரம் இல்ல்சி. 40000 பேருக்கு மேல் செத்தாச்சு. தளவாடம் விக்க வேண்டிய நேரம்.
இந்த உலகம் பல போர்களை கண்டு உள்ளது ...அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வரவும் அப்பகுதி மக்களை முன்னேற்றவும் பல ஆண்டுகள் ஆகும் ...அதோடு நிலங்கள் முழுவதுவும் வெடி மருந்துகளால் பாதிப்பிற்கு உள்ளாவதால் விவசாயம் பாதிப்பு , நீர்மாசுபாடு போன்ற பல பிரச்சனைகள் உருவாகி சொர்க்கமாக இருந்த இடம் கூட நரகமாகி இடும் ... தற்போது நடக்கும் போரில் இரு தரப்பிலும் பல ஆயிரக்கணக்கான அப்பாவி பொது மக்கள் உயிர்கள் காவு கொடுக்கப்பட்டு உள்ளது ...இது தேவையா என்பதை இரு தரப்பும் உணர வேண்டும் ..
மேலும் செய்திகள்
GEN Z வாக்காளர்களை தூண்டி விடும் ராகுல்; கிரண் ரிஜுஜூ குற்றச்சாட்டு
2 hour(s) ago | 3
சரக்கு ரயில் மீது பயணியர் ரயில் மோதியதில் 8 பேர் பலி
2 hour(s) ago
ஹரியானாவில் 25 லட்சம் ஓட்டுக்கள் திருட்டு: ராகுல் குற்றச்சாட்டு
4 hour(s) ago | 55