உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 1,160 கைதிகள் விடுதலை

1,160 கைதிகள் விடுதலை

புதுடில்லி:நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை ஒட்டி, 1,160-க்கும் மேற்பட்ட குற்றவாளிகளுக்கு நேற்று விடுதலை அளிக்கப்பட்டதாக டில்லி சிறைத்துறை இயக்குனர் ஜெனரல் சதீஷ் கோல்சா அறிவித்தார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை ஒட்டி, நன்னடத்தை அடிப்படையில் 1,160- குற்றவாளிகளுக்கு நேற்று விடுதலை அளிக்கப்பட்டது.மேலும், சிறைகளில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக கூடுதலாக முகத்தை அடையாளம் காணும் திறன்படைத்த 1,248 சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.சிறைகளில் 3,200 புதிய பணியிடங்களை உருவாக்குவதற்கான முன்மொழிவு பரிசீலனையின் மேம்பட்ட கட்டத்தில் இருக்கிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை