வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இவ்வளவு தண்ணீரோடு எவ்வளவு மணல் வரும் யோசியுங்கள். விவசாயிகளை விட மணல் வியாபாரிகள் அவர்களால் பயனடைவோர் மிக்க மகிழ்ச்சியடைவர். விவசாயிகளும் ஜூன் 12 திறக்க வேண்டியதை இப்போதாவது வரும் என மகிழ்ச்சி அடைவர். ஆனாலும் தண்ணீர் வேண்டும் என கர்நாடகவிடம் பேச மாட்டோம்.
கடல் பரப்பு நிலப் பரப்பை விட மிக அதிகம். கடலிலும் அதிக மழை பொழியும். கடற்கரை ஓரம் அதிக நீரை ஆழ் துளை கிணறு மூலம் உறிவதால் மட்டுமே கடல் நீர் உள்ளே புகும். இதுல RO System விளக்கம் வேற .
மேட்டூர் கீழ் அணை கட்ட உகந்த இடம் எதுவும் இல்லை . தடுப்பணை மட்டுமே கட்ட முடியும் .
கர்நாடக அரசு மேக தாது ஆணை கட்ட முயல்கிறது. அந்த மாநிலத்திற்கு சாதகமாய் இருக்கும். கரநாடகாவைவிட தமிழ்நாட்டில் பாசன நிலங்கள் அதிகம். நீர் தேவை அதிகம் . தமிழ்நாடு அரசு ஏன் ஆணை கட்டக்கூடாது? நவம்பர் டிசம்பர் மாதங்களில் கொட்டும் மலையில் பயிர்நிலங்களில் நீர் தேங்குவதுடன் கடலில் வீணாய் கலக்கிறது. நமக்கு அதிகம் நீர் தேவை சம்பா சாகுபடி என்பதனை கவனத்தில் கொள்தல் நல்லது.
எப்படியோ இந்த சீசனில் மழை அதிகமென்பதால் தண்ணீரை தாராளமாக திறந்துவிட்டு கோட்டாவை நிறைவு செய்து விடுவார்கள். திராவிடமும் தண்ணீர்ப்பிரச்சினையில் இருந்து விடுவிக்கப்படும். திரும்பவும் லேபல் ஒட்டுவதில் கவனம் செலுத்தலாம்.
மழை அதிகம் பெய்வதே, அந்த அதிகமழை நீர் கடலுக்கு செல்வதற்குத்தான்... அதனை மனிதப் பதர்களாகிய நீங்கள் சேர்த்து வைத்துக் கொண்டால்... கடலில் அந்நீரை அனுப்பா விட்டால்... கடல்நீரின் உப்புத்தன்மை... நிலத்தில் ஊறி... நிலம் முழுவதும் உப்புநீர் பரவிவிடும்... இயற்கை, கடலின் உப்பு அதிகமாகவதை தடுக்கத்தான் அதிக மழையை கொடுக்கிறது... உபரி நீரை கடலில் விட்டால்தான்... நிலத்தில் வாழும் மனிதன் உள்ளிட்ட உயிரினங்கள்... கோடைக்காலத்தில் நிலத்தடி நீரை பயன்படுத்த முடியும்... மழை நீர் முழுவதையும்... உன்னைப் போன்ற மனிதன் பேராசையினால், சேமித்து வைத்தால்... கடலின் உப்புத்தன்மை அதிகமாகி... அது நிலத்திலும் சவ்வுடுபரவல் விதிப்படி பரவி... மனிதப் பதர்கள் குடிக்கவே தண்ணி இல்லாமல் சாக வேண்டியதுதான்... இந்த அடிப்படை அறிவுகூட உனக்கு இல்ல பார்... இதில் வேற அரசை குறை சொல்வது...?
மேலும் செய்திகள்
விக்ஷித் பாரத் கட்டமைப்பின் விளம்பர துாதரானார் சுக்லா
1 hour(s) ago
இந்தியா - பிரிட்டன் கூட்டு கடற்பயிற்சி இன்று துவங்கியது
5 hour(s) ago | 1
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
6 hour(s) ago | 7
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
6 hour(s) ago | 5