வாசகர்கள் கருத்துகள் ( 2 )
மகிஷ்ச்சி அதே நேரத்தில் ஒரு வருத்தம் காவல் துறையில் பணியில் சேரும்போது இருக்கும் புத்துணர்ச்சி பணியில் சேர்ந்த பிறகுதான் அவர்களுக்கு ஜனநாயகம் என்றால் கண்ணால் பார்த்தல் கூட நடவடிக்கை எடுக்கக்கூடாது, தவறு செய்தவர்களை கண்டிக்கவோ அடிக்கவோ கூடாது, அவர்களை மரியாதையுடன் நடத்தவேண்டும், நல்லவர்கள் பாதிக்கப்பட்டால் வருத்தப்படலாமே தவிர அவர்களுக்காக உணர்ச்சி வசப்பட்டு, தவறு செய்பவர்களை தண்டிக்கவோ, கண்டிக்கவோ கூடாது என்று அறிந்த பின்பு ஊரோடு ஓதுவாழவேண்டிய ஒரு நிலை, அதே போன்று , இந்த இளைஞர்கள் மக்களுக்கு சேவை செய்யவந்தவர்கள் , மூன்று தலைமுறையாக அந்த கட்டிடத்தின் உரிமையாளர் போல் தொடர்நடபு மக்களுக்காக பணியாற்றும் மற்றவர்களைப்போல் இல்லாமல் தனித்து இயங்கினால் நன்றாக இருக்கும். இதை நான் கூறுவதை விட, எங்கள் மூத்த அமைச்சர் திரு துறை முருகன் ஐயா சிரிக்கவும், சிந்திக்கவும்க் படி மிக அழகாக கூறிய வீடியோ யு டியூபில் இருக்கிறது . அதில் அவர் கூறியது, ஒன்று ஆங்கிலம் தெரிந்திருக்கவேண்டும் இல்லையென்றால் ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் . இரண்டும் இல்லாமல் பாராளுமன்றத்துக்கு சென்றால் , அங்கு அவர்கள் பேசுவது ஒன்றுமே புரியாது, ஆகவே இவர்கள் அருகாமையில் இருப்பவர்களிடம், இந்த வெள்ளைக்காரன் இந்த கட்டிடத்தை எப்படி காட்டியிருக்கிறேன் என்று கட்டிடத்தின் அழகை இரசித்தவண்ணம், பேசி மகிழத்தல், அடுத்து வெளியே டீ குடிக்க எழுவது, அதன் பிறகு ஊரில் போன் வரும், அப்படியா நான் நாளைக்கு ஊருக்கு வருகிறேன் என்று கூறி ஊருக்கு செல்வார்கள் என்று . அதில் எவ்வளவு கருத்துக்கள் பொதிந்து உள்ளது என்பதை நாம் அறியவேண்டும் . வந்தே மாதரம்
வெறும் 44 என்று இருந்தபொழுதே கூட பாராளுமன்றத்தை செயல்பட விடாமல் தடுத்தவர்கள் இப்பொழுது நிச்சயம் நடக்க விட மாட்டார்கள். ஆகவே ஆட்டம் போட்டால் அடக்கிவைக்க தயங்கவே கூடாது.
மேலும் செய்திகள்
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
2 hour(s) ago
பிரிட்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
5 hour(s) ago | 8
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
9 hour(s) ago
ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைந்தார் கேரள மாஜி டி.ஜி.பி., தாமஸ்..
9 hour(s) ago | 1
தசரா கொண்டாட்டத்தை ஒட்டி உ.பி.,யில் இன்டர்நெட் சேவை முடக்கம்
10 hour(s) ago
தேசத்திற்கான 100 ஆண்டு சேவை: பெரும் சவால்கள்
11 hour(s) ago | 9