வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அரசு அலுவலகங்களில் சேர கீழ்நிலை பதவியாக இருந்தாலும் நன்னடத்தை, மருத்துவ, வயது சான்றுகள் அவசியம். முக்கிய பதவிக்கு குற்ற வழக்கு இருக்க முடியாது? காங்கிரஸ் வகுத்த அரசியல் சாசனம் உலகம் வியக்கும் படி உள்ளது. இவ்வளவு சகிப்பு தன்மை உலகில் இந்தியா தவிர எங்கும் காண முடியாது. வாக்களர்களில் நல்லவர், கெட்டவர், முதுமை அடைந்தவர் எல்லோரும் வாக்களிக்க அனுமதிக்கும் போது, தீவிரவாதிகள், குற்றவாளிகள் பதவி ஏற்பதை தேர்தல் ஆணையம் தடுக்க முடியவில்லை.
இறையாண்மையையே ஏற்காத பிரிவினைவாத ஆட்கள் எதன் மீது உறுதிமொழி எடுத்துக் கொள்வார்கள்? AAP காங்கிரஸ் ஆட்சியின் மிகப்பெரிய சாதனை தீவீரவாத வளர்ச்சி.
தீவிரவாதிகள் எல்லாம் MP. முதலில் சட்டத்தை மாற்றுங்கள்
சூப்பர். தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய அந்த நீதியாளர்கள் எங்கே போனார்கள் ? ஜனநாயகம் கேலிக் கூத்தாகி உள்ளது. இவர்கள் காத்து வாங்குகிறார்களா ?
Shame
மேலும் செய்திகள்
பிரிட்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
3 hour(s) ago | 4
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
8 hour(s) ago
ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைந்தார் கேரள மாஜி டி.ஜி.பி., தாமஸ்..
8 hour(s) ago | 1
தேசத்திற்கான 100 ஆண்டு சேவை: பெரும் சவால்கள்
9 hour(s) ago | 6
பங்குகளை அடமானம் வைத்து ரூ.1 கோடி வரை கடன் பெறலாம்
10 hour(s) ago