வாசகர்கள் கருத்துகள் ( 35 )
நடிப்ப விட்டுட்டு மாநில நிர்வாகத்தில் கவனம் செலுத்தினால் மாநிலத்துக்கு நல்லது.
Action over madam
கடிதம் எழுதுவதை விட்டுவிட்டு மாநில நிர்வாகத்தில் கவனம் செலுத்தினால் மாநிலத்துக்கு நல்லது.
15 நாட்களில் தண்டனை கிடைக்க வேண்டும் என்று கேட்கிறார். அப்படி சட்டம் வந்தால் இவர் தினமும் இரண்டு கற்பழிப்பை அரங்கேற்றுவார். தண்டனை வாங்கி கொடுத்து விட்டேன் என்பார். தமிழ் நாட்டு மக்களும், கல்கத்தா மக்களும் திருந்தினால் ஒழிய இவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலை உள்ளது. ஒரு மாநிலங்களிலும் காசுக்கு ஓட்டு என்றாகி விட்டது. இது ஒழிய வேண்டும். அப்போதுதான் இந்த குற்றங்கள் தடுக்கப்படும்
மம்தாவிற்கு இந்தியா பற்றிய கவலை திடீர் என்று ஏன் வந்தது?இவர் பயத்தில் உளறுகிறார் இந்தியாவில் என்ன செய்ய வேண்டும் என்பதை மோடி பார்த்து கொள்வார்.இவருக்கு ஏன் கவலை.
அடெய்ங்கப்பா அம்மா எம்புட்டு தூரம் வந்து பிரதமரை கண்டு பேசி கடிதம் வேறு கொடுத்திட்டாங்கென்பது படத்திலிருந்து நல்லா புரியுது/
இருவரும் ஒரே புகைப்படத்தில் தேவை ன்பதால் பழைய புகைப்படத்தைப் போட்டுள்ளனர் ... அறிவாலய அறிவாளிகளின் அறிவே அறிவு ........
இந்த அம்மா பசுதோல் போர்த்திய புலி, இந்திய மக்கள் மூளையில்லாதவர்களா? பிரச்சினை இந்தம்மாவுக்கானதாம் ஆனால் பிரச்சினையை திசைதிருப்புவது தெளிவாக தெரிகிறது
இந்த கல்கத்தா காளியின் ஆட்சியில் என்றாவது மே. வங்க மக்கள் நிம்மதியாகவும் சுபிக்ஷமாகவும் வாழ்ந்ததாக வரலாறு உண்டா ? வினையையே தொடர்ந்து விதைத்துக்கொண்டு ஆட்சி நடத்துபவர் வினையைத்தானே அறுவடை செய்யமுடியும்,? மே. வங்கம் மற்றும் தமிழக மக்கள் தாங்களாகவே கொள்ளிக்கட்டையால் தலையில் சொரிந்து கொண்டவர்கள். அதன் பலாபலன்களை இனியாவது உணரவேண்டும். தர்ம நியாயம் பேசி வாய்ப்புகளை தவறவிட்டு அராஜக ஆட்சிகளை வளர்த்து விடும் மோடி அரசுக்கு பதில் 1975 சர்வாதிகாரி இன்று ஆட்சியில் இருந்தால் மே. வங்கம் மற்றும் தமிழக அரசுகளை ஆட்சியில் நீடிக்கவிட்டிருப்பாரா? இனியாவது இந்த இரு மாநில மக்கள் அறிவுடன் வாக்களிப்பார்களா? மாறாக கொள்ளிக் கட்டையால் தலையில் சொரிந்து கொள்ளப்போகிரார்களா?
INDI கூட்டணி தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையாக வாயை திறக்காமல் இருக்கிறார்கள் - என்ன ஒரு ஒற்றுமை. பப்பு கூறுகிறார் இது திசை திருப்பும் செயல் என்று - வெட்கமாக இல்லை? தமிழகத்தில் நடந்ததை பற்றியும் எந்த ஒரு செய்தி நிறுவனமும் செய்தி வெளியிடவில்லை
எத்தனை மாநில முதல்வர்கள் அவர்களுக்கு எதிராகவே போராட்டம் நடத்துகிறார்கள்
மேலும் செய்திகள்
வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை
2 hour(s) ago | 9
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
8 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் சதம்; இந்திய அணி ரன் குவிப்பு
8 hour(s) ago