வாசகர்கள் கருத்துகள் ( 23 )
First bring transperency in toll collection. once if it is brought out, then things to be done will be known. One thing I cannot understand that a minister, Nitin Katkari known for his honesty, how he allows this. Definitely beyond his capacity some thing does this . Court can do something. But they are also incabable. Eg. Chennai-Vellore highway.
நான் அடிக்கிறமாதிரி நடிப்பேன், நீ வலிக்கிறமாதிரி நடிக்கணும்
எந்த சார்பும் இல்லாத சுயமான ஆய்வாளரைக் கொண்டு... அப்படி ஒரு ஆய்வாளரை எப்படி கண்டுபிடிப்பது அதன் அளவுகோல் என்ன? அதற்கு என்ன ஆதாரங்கள் வைத்திருக்க வேண்டும்..
கோர்ட் அப்போ அப்போ ஏதாவது ஒன்று இப்படி கேட்கத்தான் முடியும். அப்பிரம் அது காத்துல போய்விடும்.. என்ன செய்வது. இங்கு கொடி கட்டிய கார்கள் பற்றி கோர்ட் சொல்லிச்சு யார் கேட்டா? இப்போ கொடி கார்களில்.... போலீஸ் போல சிவப்பு மற்றும் நீல லைட் எரியுது. கட்சிக்காரர்கள் எப்போ போலிசு ஆனார்கள் என்று தெரியவில்லை.
ஒன்றிய அரசின் பகல் கொள்ளை. சுங்கச்சாவடிகள் அனைத்தும் வெவ்வேறு தனியார் பெயரில்.ஒவ்வொரு சுங்கச்சாவடிக்கும் வெவ்வேறு சுங்க கட்டணம். மதத்தை வைத்து மொழியை வைத்து நடுத்தர ஏழை மக்களை தூண்டிவிட்டு வஞ்சிக்கிறது
சபாஷ் சரியான நெத்தியடி தீர்ப்பு. இந்த தீர்ப்பு நாடுமுழுவதும் செயல்படுத்த வேண்டும்.
அட கொத்தடிமையே ...பணத்துக்காக டாஸ்மாக் விப்பீங்களா அப்டின்னு கேட்டிருந்தா நல்ல இருந்திருக்கும் ..
இந்த உத்தரவு இந்தியா முழுவதற்கும் அமல்படுத்தப்பட வேண்டும். சுங்கசாவடியில் பெரிய டிஜிட்டல் பலகை வைக்கப்படவேண்டும். அந்த பலகையில் தினமும் எவ்வளவு வசூல் நடந்தது மற்றும் சுங்க சாவடி மூடப்படும் கடைசி நாளும் குறிப்பிடப்பட வேண்டும்.
தமிழகத்தில் 32 சுங்க சாவடிகள் மூடி இருக்க வேண்டும் .யார் காசு யாருக்கு காசு போகிறது ?.
Court has the right to ask for the data of toll collections as well as demand on what formula the money is collected. Blaming NHAI and govt without evidence based on newspaper and complaints is surprising Capital cost ,maintenance cost,interest on capital ,man power ,profit all to be taken into account If there is fraud punish officials and contractors.
இதை ஏன் உச்ச நீதி சொல்லக்கூடாது நாடு பூராவும் செல்லும்படி
கோமாளிகளும் மதவெறியர்களும், சம்பந்தம் இல்லாதவர்கள் அவர்களுக்கு சம்பந்தமே இல்லாத பதவியில் அமர்வதும் இந்த பிஜேபி அரசின் கையாலாகாத தனம் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே முன்னேறி கொண்டு இருப்பது அதை விட கொடுமை இப்படியே போனால் நாடு தாங்காது பிஜேபி அரசு நீக்க படவேண்டிய ஓன்று