வாசகர்கள் கருத்துகள் ( 5 )
கடசீல பிஷ்ணோய் ஒரு ஹீரோவாயிடுவான். தான் சம்பாரிச்ச பணத்துல ஏகப்பட்ட ஏழைங்களுக்கு உதவி செஞ்சிருக்கானாம். நம்ம ஊரில் ஒரு கட்டப் பஞ்சாயத்து ஆள் செஞ்சாரே அது மாதிரி.
பாபா சித்திக் மும்பை பாந்த்ரா ஏரியாவில் ஒரு ரியல் எஸ்டேட் மாபியா. அவனுகளுக்குள்ள இருக்கற பிரச்னையில் அடிச்சிக்கிட்டு சாவுறானுக. இதுக்கு போயி போலீஸ் எதுக்கு அவுங்க பொன்னான நேரத்தை செலவழிக்கணும்னு தெரியல்ல. லாரன்ஸ் மாதிரி ஊருக்கு ஒரு ஆள் இருந்தபோதும் முஸ்லிம்களை பாத்து உலகமே பயப்படறமாதிரி, ஹிந்து கடவுள்களை ஏளனமா பேசறதுக்கு உலகமே பயப்பட ஆரம்பிச்சிடும்.
ஏண் சம்மந்தமே இல்லாம .....
இப்பொழுது போலீஸ் திட்டம் தீட்டி, என்று அதற்கு அனுமதி கிடைத்து, என்று போலீஸ் விசாரணை முடிந்து, என்று அதை நீதிமன்றம் ஒப்புக்கொண்டு, என்று அவனுக்கு தண்டனை கிடைக்கும்...? தலை சுத்துகிறது ...
ஒரு கைதியை விசாரிக்க யார் தடையாக இருக்கிறார்களோ, அவர்களும் கைது பண்ணனும்.