வாசகர்கள் கருத்துகள் ( 14 )
உளூரில் vilai போகாத maadu vaeliooril nalla villaiku போகுது inthavn pisthada
தற்சமயம் அமைதியில்லாமல் இருக்கும் மியான்மரில் இருந்து எந்த வித ஆவணங்களும் இல்லாமல் தாராளமாக இந்தியாவுக்குள் வரக்கூடிய நிலை இருக்கிறது. அதை முதலில் நிறுத்த வேண்டும். உள்துறை அமைச்சர் சென்று ஆய்வு செய்த பின்னர் பல பகுதிகளில் வேலியமைக்க ஆரபித்து விட்டார்கள். காங்கிரஸ் கூடுதலாக கிறிஸ்தவர்களை விட்டு கலவரங்களை தூண்டுகிறது. இராகுலின் குடியுரிமையை நீக்கினால் நிலைமை உடனே மேம்படும்.
உள்துறை அமைச்சர் என்று ஒருவர் இருக்கிறாரே அவர் என்ன மாவு அரைத்துக்கொண்ட இருக்கிறார் ? வருடக்கணக்கில் அங்கு கலவரம், ஆனால் இங்கு பொய் ஜே பி யின் வழக்கமான பொய்கள், மணிப்பூர் அமைதி பூங்கா மற்றும் லக லக பிரதமர் அங்கு எட்டி பார்க்கக்கூட நேரம் இல்லை, உள்துறையின் தோல்வி
கலவரத்தை அடக்க முதலமைச்சர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் எதுக்கு பதவியில் இருக்கணும்? இன்னும் சில சாக்கடைகள் எதிர் கட்சிகளை குறை சொல்லிட்டு திரியுது .
மணிப்பூர் கலவரத்தை தீர்க்கவில்லை என்றால் பிரதமர் மோடி அவர்களின் வெளிநாட்டு பிம்பம் பாழாகிவிடும்.
போயிட்டானுங்க, உக்ரைன் ருஷ்யா போரை நிப்பாட்ட ஹா, ஹா. கூரை ஏறி கோழியைப் பிடிக்க துப்பில்லே. வானம் ஏறி வைகுண்டம் போறானாம்
ஆயுதம் தருவதே இந்த காங்கிரஸ் கட்சி தான் இவர்களுக்கு ஆயுதங்கள் எப்படி கிடைத்தது உள் நாட்டில் கலவரம் என்றால் இரு தரப்பும் கம்பு கட்டை கத்தி கொண்டு தாக்கி கொள்வார்கள் இவர்கள் நவீன ஆயுதங்கள் கொண்டு தாக்குகிறார்களே இதிலிருந்தே தெரியவில்லை யார் கரணம் என்று காங்கிரஸ் கட்சியின் நோக்கமே இந்தியாவை அளிக்க வேண்டும் என்ற அவர்களது கொள்கையேதான்
நிர்வாகம் செய்யத் தெரியாத தண்ட பிஜேபி அமைச்சரவை - மணிப்பூரிலும், ஒன்றியத்திலும். தமிழ் நாட்டில் ஏதோ ஒரு தனியார் பள்ளியில் பிரின்சிபாலின் உறவினர் டாக்டர் மாணவிகளிடம் தவறாக நடந்து கைதான செய்தியில், தமிழ்நாடு அரசை விமர்சித்த வாசகர்கள் எங்கே சார் போனீங்க? இந்த மணிப்பூர் கொடுமைகளுக்கு மட்டும் வேற காரணம். ஆனால் தமிழ் நாட்டில் இதை விட சிறிய குற்றங்கள் நடந்தாலும், விடியல், திராவிட மாடல், முதல்வர் எல்லோரையும் குறை சொல்லி எழுதுகிற ஆசாமிகள் எங்கேய்யா?
உக்ரைனில் போரை நிறுத்திட்டுதான் உள்ளூரில் மறுவேலை.
நம்ம ஆளு எங்கே? மணிப்பூர் எப்ப போவாரு