வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஆந்திர ரேவந்த் ரெட்டி, தெலுங்கானாவில் பாரம்பரியத்தை சிதைக்க முயல்கிறார் ....காகதீயர்கள் தெலங்கானா பகுதிகளில் இருந்த தொன்மையான பெரிய அரச குலத்தினர். அவர்களுடைய தோரணவாயிலை ஏன் அரசு சின்னத்திலிருந்து நீக்கவேண்டும் ? ஆந்திரர்கள் வேறு தலங்கானார்கள் வேறு ...ரேவந்த் ரெட்டியை தெலங்கானா அரசில் நுழைத்து பிரிவினையை மீண்டும் தூண்டுகிறது இத்தாலி காங்கிரஸ் கும்பல்
தெளிவாகத் தெரிகிறது... முகலாயர்களின் சார்மினாரை தூக்கிவிட்டு ஹிந்தியை சேர்க்க வேண்டும் என்பது மட்டுமே நோக்கமாக இருக்கிறது. பா.ஜ.க காவி கட்டிய காங்கிரஸ், காங்கிரஸ் காவி கட்டாத பா.ஜ.க
தெலுங்கானா state என்று இருக்க வேண்டும். தெலுங்கானா government என்று கூடாது. மத்திய அரசணையில் உள்ள பெயர் தான் முத்திரையில் இருக்க வேண்டும். மத அடையாளம் திணிக்கப்படுகிறது. காங்கிரஸ் உள்நோக்கம் கொண்டு குழப்புகிறது. ஆக்கிரமிப்பாளர்கள் நினைவு சின்னம் அரசு முத்திரையில் இருக்க கூடாது.
ரேவந்த் ரெட்டி செய்வது நல்லது
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
6 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
6 hour(s) ago | 1