வாசகர்கள் கருத்துகள் ( 17 )
பொய் வழக்கு என்றால் ஏன் ஆதாரத்தோடு கேஸ் போட இல்லை. உண்மையில் யார் திருடி இருக்கிறார்களோ அவர்களை திருடியதை திருப்பி கொடுக்க சொல்லுங்க மேடம்.
சரியாக சொன்னீர்கள், கெஜ்ரிவாலின் சர்வாதிகாரத்தால் கெஜ்ரிவால் சிறையிலிருக்கிறார் என்றும் பொருள் வருகிறது
கெஜ்ரிவால் மனைவியாக நான் என்ன சொல்றேன்னா ஊழல் பண்ணினால் காங்கிரஸ் கட்சி மாதிரி கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும். அதைவிட்டு விட்டு ஜெயில்லயா பிடிச்சி போடுறது. இது ரொம்ப தப்பு. நாங்கள் ஆட்சிக்கு வந்தது அவியல் செய்ய வரவில்லை. பணம் சம்பாதிக்க வந்தோம்.
கிட்ட தட்ட 80 சத வீத கொள்முதல் கொள்ளை வழி வகுதாவர்.... நல்லவர்....
அப்போ, அய்யா ஊழல் செய்யலன்னு சொல்றிங்க, அப்டிதானே
இந்தாளு கொடி ஏத்தினாதான் அவமானம்
இப்படியே சிறையில் இருக்கும் ஒவ்வொரு குற்றவாளிகளும் சொன்னால், நாட்டின் நிலை என்னவாகும்? இவங்க என்ன சொல்லவர்றாங்க? அரசு இயந்திரங்கள் கைது செஞ்சுச்சு, ஆனா கோர்ட்டு சிலபேர விடுதலை செஞ்சும் இருக்கே? கோர்ட்டு பெயில் கொடுக்கலேன்னா சர்வாதிகாரமா? அப்போ கோர்ட்யே குத்தம் சொல்றாங்களா? தப்பும் செஞ்சு, மாட்டிக்கினதுக்கப்புறமும் வீறாப்பா நம்ம நாட்டு அரசியல்வாதிகளினால்தான் பேசமுடியும். இந்த மாதிரி ஆட்களுக்கு மக்கள் எப்படித்தான் ஒட்டு போடுறாங்களோ
எங்க அணில் அமைச்சர்கூட இததான் சொல்றார். அண்ணன் ஜாஃபர் சாதிக்கும் இதையேதான் சொல்றார். என்ன ஒரு ஒற்றுமை பாத்தீங்களா.
இவர் இப்படிப்பேசினால் மக்கள் இன்னும் கெஜ்ரிவாலை வெறுப்பார்கள் .... தில்லி மக்களவைத் தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றதை எண்ணிப்பார்க்க வேண்டும் ....
சர்வாதிகாரி யாரு ஊழல் செய்து கம்பி எண்ணிக்கொண்டு இருக்கும் உங்க கணவருதானே??????