வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அதைவிட ஊழல் அதிகம் செய்யவும் தெரியும்
சாதனையா சொல்கிக்கிறதுக்கு ஒண்ணுமில்லை. அவிங்களைத் திட்டி பொழப்பு நடத்த ஆரம்பிச்சாச்சு.
தொப்பி சூப்பர்
பொய் சொல்வது மட்டுமல்ல ஊழல் செய்வது மட்டுமல்ல மாறாக தேசதுரோக செயல்கள், பயங்கரவாத செயல்களையும் செய்யும்
காங்கிரசுக்கு பொய் மட்டுமல்ல, ஊழலிலும் உச்சம் தொட்டவர்கள் தான் ஊழலில் இந்தியாவையே நாறடித்தார்கள் தொடுகின்ற அனைத்திலும் பணத்தை கொள்ளையடித்தார்கள் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரவே வரமுடியாது மக்களின் மனதில் அவர்களின் ஒவ்வோர் அட்டூழியங்களும் பச் என்று பதிந்துவிட்டது அதனை மறக்கவே முடியாது என்பதால் காங்கிரஸ் இண்டி கூட்டணி பெயரில் ஒளிந்துகொண்டு வருகின்றது எந்த உருவத்தில் வந்தாலும் சரி காங்கிரசுக்கு இந்தியாவில் இனி இடமே கிடையாது
காங்கிரசின் சாதனை என்று சொன்னால் முப்பது லட்சம் இந்தியர்களை பிரிவினையில் பொழுது கொன்றதுதான் சுதந்திரத்துக்கு முன்னரே வங்காளத்தின் விளைச்சலை மொத்தமாக பிரிட்டனுக்கு அனுப்பி போர்க்காலத்தில் பெரும் பசி பட்டினி மூலம் முப்பத்தைந்து லட்சம் இந்தியர்களை பிரிட்டிஷாருடன் சேர்ந்து கொன்றார்கள் அதாவது ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே பிரிடீஷாருடன் பயிற்சி எடுத்து கிட்டத்தட்ட அறுபது லட்சம் உயிர்களை காவு வாங்கினார்கள் கேட்டால் சிலர் கலவரத்தில் மாண்டதாக பொய் சொல்கிறார்கள்
மேலும் செய்திகள்
2028க்குள் ஏர் டாக்சி சேவை; தனியார் நிறுவனம் அறிவிப்பு
2 hour(s) ago
ஆரியங்காவில் நாளை:(டிசம்பர்-24)
4 hour(s) ago
சபரிமலையில் நாளை(டிசம்பர்-24)
4 hour(s) ago