வாசகர்கள் கருத்துகள் ( 6 )
திராவிட மாடல் இளைஞர்களுக்கு கிடைத்து வந்த அதாங்க அயலக அணி தலைவர் கொடுத்த திராவிட மருந்தையும் இல்லாம ஆக்கிட்டு பேச்சைப்பாரு .....
What were you doing sir for ten years then?
2 கோடி வேலை
இதுநாள்வரை பெரும் கார்பரேட்களின் விருப்பங்களை நிறைவேற்றிய இந்த முடிவு வரவேற்கத்தக்கது
இவ்வளவு நாளா யாரோட விருப்பத்தை நிறைவேற்றி கொண்டு இருந்தார்கள்
தகவல் தொழில் நுட்பத்தில் ஏற்கெனெவே தமிழகம், கர்நாடகம், ஆந்திரா மற்றும் கேரள மாநிலங்கள் வளர்ச்சியடைந்து வருகின்றன. இனி வரும் காலத்தில் ஆந்திரா மென்மேலும் வளர்ச்சி பெற்று நாட்டில் முக்கிய பங்காற்றும் என்றே சொல்லலாம். சந்திரபாபுநாயுடு கடுமையான உழைப்பாளி. மத்தியில் கூட்டாட்சியில் பங்குகொண்டுள்ளார். மாநிலத்தின் வளர்ச்சிக்காக அதிகமாக பாடுபடுவார். தமிழகத்தை விட அந்தமாநிலத்தில் இதற்கான உள்கட்டமைப்பு சமீபகாலமாக மேம்பட்டு சிறந்ததாக உள்ளது. நம் மாநிலத்தில் உள்கட்டமைப்பு ஆந்திராவை விட பிரமாதம் என்று சொல்லிவிடமுடியாது.
மேலும் செய்திகள்
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
2 hour(s) ago
பெண் தற்கொலை
2 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
2 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
2 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
2 hour(s) ago