வாசகர்கள் கருத்துகள் ( 16 )
பழிக்குப்பழி
சட்டம், தனது கடமையை உடனே நிறைவேற்ற தவறியதால், பழி வாங்குதல் ஓகே, and let the cycle continues...?
The demolished structure is not in Ap but in Telengana
தத்தி அதிகாரிகள். அவிங்களுக்கு அதிகாரம் இருந்தால் முன்னாடி கட்டவே அனுமதீதிருக்க மாட்டார்கள். தத்தி சட்டமேதைகள் எழுதி வெச்ச சட்டங்கள். அவிங்களுக்கு சிலைகள். மரியாதைகள்.
இந்த பழிவாங்கும்படலத்தை சிறிது நிறுத்தி, வாக்களித்து வெற்றிபெறச்செய்த மக்களுக்கு நாய்டு ஏதாவது செய்யவேண்டும். பழிவாங்குவதை பிறகு பார்த்துக்கொள்ளலாம். மக்கள் உங்களை தேர்ந்தெடுத்தது உங்கள் எதிரிகளை நீங்கள் பழிவாங்க அல்ல. அவர்களுக்கு ஏதாவது நல்லது செய்வீர்கள் என்கிற எண்ணத்தில் மக்கள் உங்களை வெற்றிபெறச்செய்துள்ளார்கள். அதை முதலில் கவனத்தில் கொள்ளவும் நாய்டு அவர்களே. நான் முன்பு கூறியதுபோல, நாய்டு அவர்களே இதுவே மக்களின் கடைசி ஆதரவாக இருக்களும் உங்களுக்கு. அதையும் நினைவில் வைக்கவும்.
இப்படி நாட்டில் எல்லா மாநிலங்களிலும் ஒவ்வொரு அரசு ஆட்சிக்கு வரும்போது எதிர்கட்சிகளை பழி வாங்குவது அரசியலில் நல்ல நோக்கமாகாது இதனால் நாட்டில் பொருட்கள் சேதம் பண விரயம் மதிப்பு குறையம் அரசியல்வாதிகளின் வாழ்க்கை தெருவில்வந்து அம்பலமாகிவிடும் இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைத்து அரசியல்வாதிகள் இனி பழிக்குப்பழி வாங்கும் எண்ணத்தை கைவிட வேண்டும்
ஆனால் உண்மையாகவே அரசுப் பணத்தை பொய் பில் போட்டும் ,லஞ்சம் ஒவ்வொன்றிலும் வாங்கியும் பெரிய பணக்காரர்களாக இருந்தால் ஊழலுக்காக நடவடிக்கை எடுத்து ஆக வேண்டும்
இங்க் ஒருத்தருக்கு வயித்துக்குள்ள அடுப்பு எரியுது போல கீது... ஹா ஹா ஹா
ரொம்ப ஆசைப்படாத ராசா.
சந்திரபாபுவின் வீடு ஜெகனால் இடிக்கப்பட்டது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
இடிக்கப்பட்ட இடம் ஹைதராபாத், அங்கு காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது
மேலும் செய்திகள்
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
23 minutes ago
பண்டிகை காலத்தை முன்னிட்டு டில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு
55 minutes ago
தரன் தரன் சட்டசபை தொகுதிக்கு ஆம் ஆத்மி வேட்பாளர் அறிவிப்பு
59 minutes ago
ஆற்றில் மூழ்கிய 9 பேரில் 3 உடல்கள் மீட்பு
1 hour(s) ago