வாசகர்கள் கருத்துகள் ( 3 )
நாம் அவ்வளவு பெரிய ஆட்டுமந்தை கூட்டமா?. அவர்கள் எல்லாம் 2கே பிராப்ளம் பார்த்து இருக்கார்கள். என்னைக்கு காலை வாரி விடுமோ, என அச்சம் இருக்கும். டெம்பரவரி ஸ்டோர்ரேஸ் ஒரு மணி நேரம் குளோப்ஸ் ஆனாலும், பணம் செலுத்திய வர்களுக்கு லாபம். பணம் பெற்றவர்களுக்கு நாமம். இளநீர் விற்பவர்கள், தளளு வண்டி, கடை வைத்திருப்பவர்கள். அந்த மெஷின் சொன்னால் போது என விட்டு விடுகிறார்கள். உண்மையிலேயே கணக்கில் சேரவில்லை என்றால் கண்டு பிடிக்க தெரியாது. மேனுவல் நிச்சயம் வேண்டும் வாரத்தில் ஒரு நாள் ஆவது ஒரு நோட்டு போட்டு எழுதுங்கள். செக் பண்ணுங்கள். என்டீரி இருந்துச்சு இப்ப இல்ல என எஸ். ஜே. சூர்யா மாதிரி புலம்பி விடாதீர்கள்.
ஆம் பெருமைப்பட வேண்டிய விஷயம் அதே நேரத்தில் வெட்கப்பட வேண்டிய விஷயமும் நடந்து கொண்டிருக்கிறது ஆம் டிஜிட்டல் முறையில் லஞ்சம் வாங்குகிறார்கள் இதுவரையில் எந்த அரசோ எந்த நீதிமன்றமும் ஊழலுக்கு எதிராக மிக கடுமையான சட்டங்கள் கொண்டு வரவில்லை டிஜிட்டல் பரிவர்த்தனை மட்டும் பொருளாதார வளர்ச்சி ஆகாது என்றைக்கு லஞ்சம் அடியோடு ஒளிகிறதோ அன்றைக்கு தான் நாடு வலிமை பெறும் இது நாள் வரை எந்த ஒரு அரசும் ஊழலுக்கு எதிராக ஒரு சிறு துளி நடவடிக்கை கூட எடுக்கவில்லை ஜெய்ஹிந்த்
ராகுல் கூறுகிறார் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தட்டியெழுப்புதற்கான காரணியாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எதிர்காலத்தில் பணப்பரிவர்த்தனையில் இந்தியா அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, என அவர் தெரிவித்துள்ளார்.