வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இதில் சில ஹோட்டல்களில்....
தற்சமயம் மாபெரும் வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் அள்ளித்தரும் ஒரு தொழில். தொழில் முனைவோர்களை நல்ல வளமானவர்களாக்கும் ஒரு தொழில். இன்றைய நகரமயமாக்கலில் இதனை புரிந்து கொண்டால் இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு.
அதேபோல் தெருவுக்கு தெரு ஆஸ்பத்திரிகள் வந்து அங்கு செல்வோர் நூறு சதவிகிதம் அதிகமாகி விட்டது
சென்னையில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏ2பி போன்ற ஹோட்டல்கள் போனால் அன்னதானத்தில் இலவச சாப்பாட்டுக்கு போனது போல் எண்ணத் தோன்றுகிறது, அவ்வளவு கூட்டம். டோக்கன் வாங்கி முக்கால் மணி நேரம் காத்திருந்து அந்த மட்டமான சாப்பாட்டை சாப்பிட அப்படி ஒரு கூட்டம்!
"என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா" என்ற நினைப்புதான் தவறு. வேலைக்கு செல்லும் பெண்ணே வேண்டும் என்று திருமணத்தின்பொழுது எதிர் பார்க்கும் இளைஞர், வீட்டு வேலைகளிலும் பங்கெடுக்க வேண்டும். ஆண்களும் சமைக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
பசிக்கு சாப்பிட்டால் நோய் வராது, ருசிக்கு சாப்பிட்டால் நோய் வரத்தான் செய்யும்... சோற்றுக்கு குக்கரை பயன்படுத்தாமல் வடித்து சாப்பிட்டால் நலம்.
இன்சூரன்ஸ், ஆஸ்பத்திரி ,கொள்ளை கொண்டாட்டம்
வீட்டுச் சாப்பாட்டை அலட்சியம் பண்ணிவிட்டு சம்பதி்க்கிற காசை ஊதாரித்தனமா செலவழிச்சு குடும்பத்தோட வெளியில் கண்டதையும் வாங்கித் திங்கிறது இல்லாட்டி ஸ்விக்கி ஸொமேட்டோ மூலம் ஆர்டர் செய்து சாப்புடறது. அதுவும் நமக்கு அந்நியமான உணவுகளை வாங்கி தின்னுத் தின்னே உடம்பு ஊதிப்போய் இல்லாத வியாதியை எல்லாம் வரவழைச்சுக்கறதுதான் இப்போதைய டிரெண்ட். சைனாக்காரனும் அமெரிக்காகாரனும் எந்த நன்மையும் ஊட்டச்சத்தும் இல்லாத அவங்களோட நொறுக்குதீனிக்கு நம்ம இளைய தலைமுறையை அடிமையாக்கிவிட்டானுக.
Free flow of currency
விரைவில் ஆஸ்பத்திரியில் சேரும் நோயாளிகளின் எண்ணிக்கையும்...