வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இந்த காலத்தில் கல்யாணம் எத்தனை வருடங்கள் நிலைத்து இருக்கும் என்று கூறிவிடலாம். ஒரு பொருளுக்கு எப்படி manufacture date & expiry date அதுபோல இந்தக்கால திருமணத்துக்கும் நிர்ணயம் செய்துவிடலாம். முதலில் ஆண்கள் வீட்டார் வரதட்சிணை வாங்கினாலும், ஓரிரு வருடங்களில் ஒரு சிலபல காரணங்களால் மணவாழ்க்கை முறிந்தவுடன், பெண்வீட்டார், compensation என்று கூறி தாங்கள் கொடுத்த வரதட்சிணையைவிட அதிகம் சமீபத்திய உதாரணம் -
நடுத்தர சிறிய சாதியினர் வரதட்சணை கேட்கும் நிலை பல ஆண்டுகளாக இல்லை?. மணப்பெண் கிடைப்பது அரிதாகிவிட்டது.? காரணம் வாக்கு வங்கி சாதிக்கு அதிக இட ஒதுக்கீடு, கலப்பு திருமணம், சிறப்பு திருமணம், மத மாற்றம் அனுமதி, மற்றும் நாடகம், நாடக காதல் அனுமதி, திரைப்பட ஈர்ப்பு. தற்போது மாவட்டம், மாநிலம் விட்டு தன் கலாச்சாரம் ஒத்த சாதியினரை தேடியும் குறைந்த பலன். வரதட்சணை செல்வ செருக்கில் உள்ள உயர் கல்வி, அதிகார, கட்சி அரசியல் குடும்பத்தில் இருக்கலாம்.
இப்பல்லாம் வரதட்சணை ஒரு பிரச்சனையே இல்லை. லட்சக்கண்ச்க்கில், கோடிக்கணக்கில் திருமபச் செலவு செய்யறாங்க.
நல்ல அனுபவகாரர் போல அது தான் செயலில் காட்டி உள்ளார் அவரு செய்வது சரிதான் ஏங்கே இல்லை வரதச்சனை சும்மா போலியாக ஏமாற்றி கொண்டு வாழ்கிறார்கள்
பெண் கிடைப்பதே சிரமமாக உள்ள இந்த நேரத்தில் வரதட்சிணை கேட்டால் என்னாகும்? என்னதான் வரதட்சணை வேண்டாமென்று கூறினாலும் அந்தஸ்து பார்த்துதான் திருமணம் செய்கிறார்கள். இதற்கும் வரதக்ஷணை பெற்று கல்யாணம் செய்து கொள்வதற்கும் வேறுபாடில்லை.
ஆண்களுக்கு விலை நிர்ணயிக்கும் செயல் மகா கீழ்த்தரமான செயல்.
வரதட்சணை சட்டப்படி குற்றம். ஆனாலும் இன்று வரை எப்படி வரதட்சணை குற்றங்கள் நடக்கின்றன? சட்டங்கள் ஏட்டளவில் மட்டும் தானா?
very good. congratulations
மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
27 minutes ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
27 minutes ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
38 minutes ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
39 minutes ago