வாசகர்கள் கருத்துகள் ( 7 )
நீங்க சொன்ன பிறகு தான் ரொம்ப கவலை
மக்கள் கவலைப்பட வேண்டாம், ஒட்டு மெஷின் பற்றி, ஏன் எனில் நாங்களும் கவலைப்படவில்லை, நாடு முழுதும் பல இடங்களில் ஒட்டுக்கல் இல்லை, பல பல இடங்களில் குழப்பம் , புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை, ஆனால் நாங்கள் எதற்கும் கவலைப்பட வில்லை, மக்களே நீங்களும் கவலைப்பட வேண்டாம் ஆர் கே நகர் தொகுதியில் ஆதாரத்தோடு புகார் கொடுத்துமே நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை, இனிமேலா எடுக்க போகிறோம் ? உலகத்திலே வேடிக்கையாக நடந்த கேலி கூத்து
"மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் சதவீதம் பாதுகாப்பானது" தலையை பிடித்தால் வாலை பிடிப்பதும் வாலை பிடித்தால் தலையை பிடிப்பதும் இது தானோ, கேட்பது ஒரே கேள்வி, போடும் ஓட்டுக்கு ஏன் பிரிண்டவுட் எடுத்து ஒப்பித்து பார்க்கக்கூடாது, வைத்திருக்கும் விவிபேடு இயந்திரங்களை வைத்து ஊறுகாய் போடுவதற்கா? கிராமங்களில் கூறுவதுபோல நீங்களும் உங்கள் கடமை உணர்ச்சிகளும்
ஒரு முறை தட்டினால் இரண்டு ஓட்டு என்று ஒரு பீதியை கிளப்பி இன்புற்றவர்கள் நல்ல வேளையாக ஒருவரும் தற்கொலை செய்து
திருட்டு கும்பல் தாங்கள் ஜெயித்தால் பேசவே மாட்டார்கள் இப்போது பாஜக ஜெயிப்பது உறுதியாகிவிட்டது அதனால் இப்படி கதை கட்டி விடுவார்கள் இதற்காக ஊடகங்களில் சிலர் பத்திரிக்கையாளர் போர்வையில் உள்ளனர் கூலிக்கு மாரடிக்கும் கூட்டம்
இதை சொல்ல உங்களுக்கு எவ்வளவு கிடைத்தது
மின்னணு ஓட்டு எந்திரம் EVM பாதுகாப்பானது விரைவானது கட்சிகள் தோல்விக்கு காரணம் கூற பயன்படுத்தி வருகின்றனர் ECI அனைவரும் வாக்களிக்க வசதி செய்து தர வேண்டும் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை வாக்காளர் அட்டை புதுப்பிக்க, எந்த தொகுதியிலும் வாக்களிக்க அனுமதி வேண்டும் ஆண்டு முழுவதும் செயல்பட வேண்டும் தகுதி வந்தவுடன் சேர்த்து, வாக்காளர் இறந்த பிறகு ஒரு மாதத்தில் வாக்காளர் பெயர் நீக்க வேண்டும் மாநில நிர்வாகத்திடம், வாக்காளர் பெயர் சேர்க்க, நீக்க பணி கொடுக்க கூடாது தேர்தல் ஆணையம் விசாரித்து, அரசு ஆவணத்தின் அடிப்படையில் நேரடியாக வழங்க வேண்டும்
மேலும் செய்திகள்
தேர்தல் கமிஷன், மேற்கு வங்க அரசு மோதல்: சுப்ரீம் கோர்ட் கவலை
4 hour(s) ago | 6
ஏஐ மாநாட்டில் காங். போராட்டம் தேசிய அவமானம்; பாஜ விளாசல்
5 hour(s) ago | 24