வாசகர்கள் கருத்துகள் ( 6 )
டில்லி முதல்வர் செய்யும் செயலை இவரும் பின்பற்றுவாரா சும்மா சொன்னால் போதாது அவர் சொன்ன சொல்லை நடை முறையில் செய்து காட்டவேண்டும் ராஜினாமா கொடுக்க வேண்டும்
இன்றைய இந்தியாவில் ஒரு நாளைக்கு அணைத்து மாநிலங்களிலும் சேர்த்து 100 கற்பழிப்புகள் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன . அவற்றில் சிலர் கொல்லப்படுகின்றனர் . போலீஸ் விசாரணைக்கு பயந்து பலர் அதனை மறைத்து விடுகின்றனர் . இச்சம்பவங்கள் மூடிமறைக்கப்பட்டுவிடுகின்றன . இந்நிலையில் கல்கத்தா மருத்துவர் ஒருவர் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டு விட்டார் . குற்றவாளியும் சிறைச்சாலையில் உறங்கிக்கொண்டிருக்கிறார் . இச்சம்பவத்தால் கலவரங்கள் உயிர் சேதங்களும் ஏற்பட்டுள்ளன . ஆனால் மற்ற மருத்துவர்கள் நீதிகேட்டு ஒரு மாத காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . உச்ச நீதிமன்ற அறிவுரைக்குப்பின்னும் அவர்கள் போராட்டத்தை கைவிடுவதாகவும் இல்லை . இதனால் லட்சக்கணக்கான நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் . 30க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர் . இவர்களது இன்றைய கோரிக்கை தங்களுக்கு பாதுகாப்பும் உள்கட்டமைப்பு வசதியும் தேவை என்பது தான் . அதுகுறித்து மாநில முதல் அமைச்சருடன் பேசி தங்களது கோரிக்கைகளுக்கு உடன் தீர்வு மற்றும் உத்தரவாதம் பெற்று மிக முக்கியமான மக்கள் சேவையை தொடர்வதை விட்டு, பேச்சுவார்த்தைக்கு நிபந்தனைகள் விதித்து போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இது மக்கள் விரோத போக்கு. மக்கள் ஆதரவற்ற போராட்டமாக இது மாறிவருகிறது. மருத்துவர்கள் தங்களது நன்மதிப்பை இழந்து விடுவார்கள் ,பேச்சுவார்த்தை மூலம் முழு வெற்றி பெறுவது தான் புத்திசாலித்தனம். குற்றவாளிகளை தண்டிப்பது நீதிமன்றத்தின் வேலை. குற்றவாளிகளும் பல ஆண்டு நீதி விசாரணைக்கு பின்தான் தண்டிக்கப்படுகின்றனர் .போதிய சாட்சியமில்லை என்று பலர் விடுவிக்கபட்டும் உள்ளனர் . இது இந்திய சட்டம் கொடுக்கும் சலுகை .
மேற்படிப்பில் சாதிக்கவேண்டும் என்று திருமணத்தையே தவிர்த்த அப்பாவி பெண் மருத்துவர் உச்சபட்ச துன்பம் கொடுத்து கொல்லப்பட்டுள்ளார் ..... இதில் குற்றவாளிகளுக்குத் துணை போன, குற்றவாளிகளைக் காப்பாற்ற முனையும் அரக்கி அதிகாரத்தில் இருக்கிறார் .... மருத்துவர்களின் கோரிக்கையை அப்படியே ஏற்றால், அந்த அரக்கி தானே வலியப்போய் சரணடைவதற்குச் சமம் ..... அதனால் அரக்கி தயங்குகிறார் .....
அறிவாலய அடிமைகள் குறிப்பாக அறிவாலயத்தின் மூர்க்க கொத்தடிமைகள் அரக்கியை ஆதரிப்பது ஏன் ???? நாட்டைத் துண்டாட நினைப்பவர் என்பதாலா ????
மேற்கு வங்கத்தை "மையமாக நிர்வகிக்கப்படுகிற" யூனியன் பிரதேசமாக அறிவித்து 10 வருடங்கள் தேர்தல் நடத்தாமல் - அங்கு கள்ளத்தனமாக குடியேறி வோட்டர் அட்டை பெற்ற ரோஹிங்கிய மற்றும் பங்களாதேஷிகளை கண்டுபிடித்து அவர்களை வோட்டு இழக்க செய்யவேண்டும். அடுத்த 10 வருடத்துக்குள் அவர்களை நாடு கடத்த வேண்டும்.
இராஜினாமா செய்யத்தயார் என்று அறிவிப்பு மட்டும் வந்தது - ஆனால் மம்தா இராஜினாமா செய்வர் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது.