வாசகர்கள் கருத்துகள் ( 14 )
பேராசை பெருநஷ்டம்.. ஆனாலும் என் மனதில் வருத்தம்
ஒருவேளை சௌராஷ்டிர சங்கம ஆளுங்களா இருக்குமோ? ரயிலெல்லாம் உட்டாங்களே.
குஜராத்தைப் பாருங்கள் எல்லாத்துறைகளிலும் நம்பர் ஒன்னாக மின்னுதுன்னு நேத்திக்கி ஜீ பேசுனதா செய்தி போட்டிருந்தாக கோவால். இந்நேரமந்த கும்பல் அமெரிக்காவுக்கு எஸ்கேப் ஆயிருக்கும் கோவால்
Great idea , let us implement soon in Tamil Nadu who could be trapped easily due to prevailing Freebie culture
திராவிட மாடலை விடத் திறமையானவர்களும் உலகில் இருக்கிறார்களே ?
நடேசா இது நடந்தது நீங்கள் ஆளும் குஜராத்தில் தான். முதலில் உங்கள் முதுகில் உள்ள அழுக்கை அகற்றி விட்டு மற்றவர்களை பற்றி பேசுங்கள்
மிக சரியாக சொன்னிர்கள் திருட்டு திமுக போல, காசு வாங்கி ஓட்டு போட்ட மக்களும் திருடர்கள்
நடேசா இது நடந்தது நீங்கள் ஆளும் குஜராத்தில் தான். முதலில் உங்கள் முதுகில் உள்ள அழுக்கை அகற்றி விட்டு மற்றவர்களை பற்றி பேசுங்கள்
ஏமாறுவதற்கு முன்பே போலீஸிடம் தகவல் சொல்லி விசாரிக்க சொல்ல வேண்டும்.
தமிழ்நாடாக இருந்திருந்தால் ஏமாற்றுபவர்கள் முதலிலேயே போலிஸுக்கு சொல்லி அனுமதி வாங்கிவிட்டு பிறகு செயல்படுத்துவார்கள். நாளை பிரச்சனை என்றவுடன், ஏமாற்றியவர்கள் நல்லவர்கள் என்று கூறி, புகார் கொடுக்கவரும் ஏமாந்தவர்கள் கைதுசெய்யப்படுவார்கள். நம் விதி, நாம் போட்ட ஓட்டின் மகிமை இது, அனுபவிப்போம்.
யாருக்கு தெரியும்? நமது திராவிட பாசறையில் ஏதாவது பயிற்சி பெற்று முதல் வகுப்பில் பாஸ் செய்த ஆட்களாக இருக்கலாம்.
நல்ல வேளை. தமிழ் நாடாக இருந்தால் திராவிட மாடல் என்று சிலர் குதிப்பார்கள்
யார் கண்டது? அந்த கும்பலில் இவர்களும் இருந்திருப்பார்கள்
இது திராவிட மாடல்தானே? ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் 4 லட்சம் கோடி கடன் , இப்போ 9 லட்சம் கோடி கடன் , லிங்க் பண்ணி பாருங்க அமுதன்