வாசகர்கள் கருத்துகள் ( 14 )
பங்களாதேஷ் இல் இருந்து கள்ளத்தனமாக குடியேறியவர்கள் எல்லாம் நிரந்தர குடியேரிகள் ஆகி ரேஷன் ஆதார் பெற்று உங்களுக்கு ஆதரவா ஓட்டு போட வைத்து ஜெயிப்பது கேவலமா தெரியலயா ?
நீங்கள் காங்கிரஸ் உடன் கூட்டு வைத்திருந்தால் பிஜேபி இன்னும் குறைந்திருக்கும்
இவர்கள் யாராக இருந்தாலும் எந்த கட்சியாக இருந்தாலும் ஒன்று குடும்ப ஆட்சி இல்லை என்றால் தத்து எடுத்து பதவிக்காக எந்த ஒரு தீய சக்திகளுடன் கூட்டுக்குக்கு தயாராக இருக்கிறீர்கள். அதே போல் நாட்டு நலன் மீதும் அக்கறை கொண்டு செயல்பட்டால் நாடு விளங்கும். வந்தே மாதரம்
மக்களின் செல்வாக்கை மோடி இழந்துவிட்டார் என்பது மிகவும் சரியான கருத்து. பிரதமர் மோடி அவர்கள் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டால் மிகவும் சரியாக இருக்கும்.
அப்போ அவுங்க ஜெயிச்ச 292 தொகுதியில் இருக்குறவங்கள மக்களாக நீங்க பாக்கலியா?
ஆக்கபூர்வமான எதிர்க்கட்சி நாட்டிற்கு முக்கியம் தேவை அதே நேரம் பிரதமர் மோடி பிரதமராக தொடர்வதில் மகிழ்ச்சியே...மனிதர்கள் பல வேளைகளில் அதிக பலம் இருக்கும்பொழுது தவறான முடிவுகளை எடுக்கக்கூடும் இதுவே நம்முடைய இயற்கையான குணம்...ஒடிசாவில் கூடவே இருந்துகொண்டு கடைசி நேரத்தில் கூட்டணி வேண்டாம் விகே பாண்டியனை வைத்து தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டு ஆட்சியை பிடித்தது தவறாக பார்க்கப்படுகிறது, மத்திய பிரதேசத்தில் சிந்தியாவை காங்கிரஸ் கட்சி இழந்தது தான் சம்மட்டி அடிக்கு காரணம், அங்கு நல்ல தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இல்லை, மம்தாவை பொறுத்தமட்டில் ஸ்டராங் போராளி என நிரூபித்துவிட்டார் பாராட்டிற்குரியது, அடுத்த மாம்பழ சீசனில் டெல்லிக்கு பார்சல் அனுப்ப மாட்டார் போல தெரியுது...
கூட்டணிக்குள் எதிரும் புதிருமாக நின்று காங்கிரசை தோற்கடித்து விட்டு அவர்களுடன் கூட்டு சேருவது சுத்த கோமாளித்தனம். தேர்தலுக்கு முன்னரே நாங்கள் அவர்களுடன் இல்லை என்று சொல்லி விட்டு இனி சேர்த்து கும்மியடித்து ஆட்சியை பிடிக்க முயன்றால் மகா கேவலமாகப்போய்விடும். கெஜ்ரிவாலை மதிக்குமளவுக்குக்கூட பொது மக்கள் மதிக்க மாட்டார்கள் .
அராஜகம் முடிவுக்கு வரும் அம்மணி - அன்று நீ ஏலவே முடியாத அடி விழும்
Thank you didi for knowing your true colour. INDIA is proud of you
மம்தா, கெஜ்ரிவால் மாதிரி தலைவர்களின் முயற்சியால்தான் பிஜேபி இந்த அளவாவது அள்ளியது. இவர்கள் மட்டும் சரியானபடி ஒத்துழைத்திருந்தால் பாவகாவுக்கு நெத்தியடித்தான் கிடைத்திருக்கும்.
இதுக்கே உங்களுக்கு ஒத்துமை இல்லையே...vazhakkamaa ஒரு நேர்மையான போலீஸ் இருந்தா அவனை எதிர்க்க எல்லா திருடர்களும் ஒத்தும காட்டுவானுங்க. அதுலயும் தனக்கு என்ன கிடைக்கும்னு பாக்குற அரசியல்வாதிங்க நீங்க... அப்புறம் வருத்தப்பட்டு என்ன பிரயோசனம் வடநாடு?
எல்லாம் நீ செய்த அயோக்கியத்தனம். அருகில் உள்ள முஸ்லீம் நாடுகளில் இருந்து மக்களை வரவழைத்து அடைக்கலம் கொடுத்து அவர்கள் வாக்குகளை நீ மற்றும் உன் கூட்டணி கட்சியினர் அள்ளிவிட்டீர்கள். தைரியமிருந்திருந்தால், தனியாக, கூட்டணி அமைக்காமல் உங்களால் பாஜகாவை எதிர்கொள்ளமுடியுமா?
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
5 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
5 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
8 hour(s) ago | 13