வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இண்டி கூட்டணி ஆம் ஆத்மி க்கு வழி விட்டு காங்கிரஸ் இந்த தேர்தலில் ஆம் ஆத்மி க்கு ஆதரவு தெரிவித்து சட்ட சபை தேர்தலில் நிற்காது.
இந்த கூமுட்டைக்கும்பலிடம் மின்சாரம் படும் பாடு சொல்லி மாளாது . எப்படியா கொடுப்பேங்க ?. சாராய உழல் பணத்திலிருந்தா ?. அது சில மாதங்களுக்கு கூட போதாது .
இவர்கள் சொல்லியுள்ள எந்த ஒரு வாக்குறுதியும் நடைபெறாது. கூடவே ஆறாவதாக ஒன்றை செய்ய வேண்டும். இவர்களே ஒரு ரிசர்வ் வங்கி தொடங்கி, நோட்டை அடிக்க வேண்டியது தான் பாக்கி. இனி மாநில அரசு எங்களுக்கும் ஒரு ரிசர்வ் வங்கி வேண்டும், அது மாநிலத்தின் உரிமை என்று கேட்டாலும் கேட்பார்கள். அதற்கு ஆதரவாக நூறு பேர் கொடி தூக்கிக் கொண்டு வருவார்கள். கேட்பவன் கேனையானாக இருந்தால் இப்படித்தான் வாக்குறுதிகளை அள்ளி விடுவார்கள்.
இதனால் அச்சப்பட வேண்டியது காங்கிரஸ் தான். ஆம் ஆத்மி காங் வாக்குகளைப் பிரிக்கும்.
A STRONG, DETERMINANT, POWERFUL, PATRIOT CITIZEN SHOULD BE APPOINTED AS CHIEF ELECTION COMMISSIONER SO THAT THE FREEBIES OFFERED BY POLITICAL PARTIES DURING ELECTION CAN BE CURBED. WHATEVER THE FREES, LET THE POLITICAL PARTY BEAR THE EXPENDITURE FROM THEIR OWN FUND NOT FROM THE TAX PAYERS MONEY. THE FOUNDATION LAID BY TAMILNADU POLITICAL PARTIES LEAD THE COUNTRY TO A DISASTER. PLEASE SAVE.
பிஜேபி டெபாசிட் வாங்காது, ராவுள் வருஷம் 1 லக்சம் கொடுப்பாரு, எல்லாமே பிரீ கொடுப்பாரு, எவனும் வேலைக்கு போக வேணாம். ஆக காங்கிரஸ் வெற்றி உறுதி
ஆபத்தான இலவச அறிவிப்புகள். நாள் முழுவதும் மின்சாரம் இலவசம் சாத்தியமா? ஒருவர் அரசிடம் உதவி கேட்டு விண்ணப்பிக்கட்டும். அவர் திருப்பி செலுத்த வாழ்நாளில் வாய்ப்பு கிடைக்கும். அதுவரை கடனாக இருக்கட்டும். இறந்து விட்டால் தள்ளுபடி. இதை கூட பிஜேபி அமுல்படுத்த முடியாதா? முடியாது என்றால், வீட்டு வயரிங், பல்ப், பேன், குளிர் சாதனம் இலவசமாக கொடுத்து, மின்சாரமும் இலவசமாக வாழ்நாள் முழுவதும் கொடுப்போம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுங்கள். ஆம் ஆத்மி அரசியல் தீவிரவாத கட்சி. எப்படியும் அதிகாரம் பெற வேண்டும் என்ற உணர்வில் உள்ளது. நீதிமன்றம், தேர்தல் ஆணையம் இலவசம் பற்றி கவலை படுவது, தலையிட்டு முடிவு செய்ய போவது இல்லை. முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்
ஒருவரை ஏமாற்ற முதலில் அவர்களோடைய ஆசையை தூண்டனும்? துடைப்பம் அந்த வேலையை சரியா செய்கிறது?
லாயேங்கே கேஜ்ரிவால் என்று இந்தியில் எழுதி உள்ளனர். அதாவது கேஜ்ரிவாலை கொண்டு வருவார்களாம்.
ஹரியானாவில் கிட்டத்தட்ட 90 இலட்சம் வீடுகள் உள்ளன. அத்தனை வீடுகளுக்கும் 24க்ஸ்7 இலவச மின்சாரம் வழங்கப் போகிறதா ஆம் ஆத்மி கட்சி? கிட்டத்தட்ட மூன்று கோடியே பத்து இலட்சம் மக்கள் இருக்கிறார்கள். அத்தனை பேருக்கும் இலவச மருத்துவ சேவை தருமா? ஏறத்தாழ ஒரு கோடி பெண்கள் இருக்கிறார்கள். மாதம் ஆயிரம் கோடி செலவில் அனைவருக்கும் மாதம் தலா ஆயிரம் ரூபாய் தர முடியும்.