வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இந்திய மக்களை ஒட்டுமொத்தமாக ஏமாற்றும் பஜக வை விட அவர் எவ்வளவோ மேல். . எவ்வளவோ ஏமாற்று வேலைகள் நீங்கள் செய்வது. .
ஏமாற்றும் திறமை இருந்ததால் தான் டெல்லி மக்களையே ஏமாற்ற முடிகிறது. அண்ணாயிசம் நன்கு கற்றவர் போலும்.
குருஜி அத்வானியை ஏமாற்றிய மோடி பதவிக்கு வரும்போது கெஜ்ரிவால் வரமுடியாதா?
குருவை பகைத்துக்கொண்டு வெளியே வந்தவர்கள்தான் தமிழகத்தை ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு வருகிறார்கள் அன்னா ஹசாரே ஊழலுக்காக குரல் கொடுத்தவர் அவரை விட்டு வெளியே வந்து பதவியை பிடித்து ஊழல் செய்யும் தலைவர்தான் நமது கெஜ்ரிவால் ஊழலில் மூழ்குவது சாக்கடையில் மூழ் குவது போல் வெளியே வரமாட்டார்கள் வெளி உலகத்தில் நல்ல காற்று நல்ல மக்கள் இருப்பார்கள் அது பெருச்சாளிளுக்கு ஒத்து வராது
கிளீன் இந்தியா வேண்டுமா currupted இந்தியா வேண்டுமா , கலாச்சார பண்பாட்டு இந்தியா வேண்டுமா கதம்ப சாக்கடைகளில் இந்தியா வேண்டுமா, ஆன்மிக இந்திய வேண்டுமா கிருத்துவ மிஸ்ஸினரிகளின் இந்தியா வேண்டுமா , ராம ராஜ்யம் வேண்டுமா ரௌடிகளின் ராஜ்யம் வேண்டுமா, பாதுகாப்பான இந்தியா வேண்டுமா பங்கரவாதிகளின் கூடாரமான இந்தியா வேண்டுமா மோடியின் இந்தியா வேண்டுமா கேடிகளின் இந்தியா வேண்டுமா
மக்களின் நம்பிக்கையை பெற்று தன் முதல்வர் ஆகி இருக்கிறார் ஏதோ மக்கள் நினைப்பதை நீங்கள் மட்டும் தன் கணிக்க முடியும் என்பது போல பேச வேண்டாம் ராஜ்நாத் அவர்களே
கேஜ்ரிவால் ஜாதகத்தில் குருவும் ராஹுவும் ஒரே கட்டத்தில் நிற்பதால் குருதுரோகம் இயல்பு தான்
டில்லிக்கு தனி சட்டமன்றம் தேவையில்லை.அதை நடைமுறை படுத்த சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும்.
உங்க தலைவர் இராமரையே ஏமாற்றுகிறாரே
மேலும் செய்திகள்
பெரும் தவறு!
6 hour(s) ago
கடற்படை குறித்து பாக்.,கிற்கு தகவல் அனுப்பியவர் கைது
7 hour(s) ago | 1
திருமலையில் தெய்வீக மூலிகை தோட்டம்
7 hour(s) ago
இந்தியா - நியூசிலாந்து பேச்சுகள் வெற்றிகரமாக நிறைவடைந்தன
8 hour(s) ago | 6