வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இந்திய ஜனநாயகத்தில் மட்டும் தான் இப்படிப்பட்ட காட்சிகள் எல்லாம் அரங்கேறும். நீதி மன்றங்கள் சட்டத்தை மட்டும் பார்க்காமல் நியாயத்தையும் பார்த்தல் நல்லது. நாட்டின் பிரதமரை யாரேனும் விமர்சித்தால் தவறு அல்ல என்று கூறும் நீதிபதிகளை யாரேனும் விமர்சித்தால் அது தவறு என்று கூறுகிறார்கள்.
வாழ்க நீதிமன்றமும், நீத்பதிகளும். நாட்டை குட்டிச்சுராக்குவதற்குத் தான் இந்திய நீதி மன்றங்கள். வெட்கக்கேடு.
How AntiNation Terrorist -Accused was allowed to Stand for Elections with Bails for Subsequent MP officetaking & Electioneering. All Concerned Judges Must be Arrested & Face AntiNation Terrorism Charges
கூடியசீக்கிரம் ஜின்னா ஆளுங்க பக்கத்துக்கு நாட்டில் இருந்துகொண்டு நம்மூரு எம்பி சீட்டு வாங்கினாலும் ஆச்சரிய படுவதற்கில்லை. வேதனையே மிச்சம். நாட்டு நலம் அசிங்கத்தின் உச்சம்
பயங்கரவாதிகளுக்கு மிகவும் சுலபமாக ஜாமீன் கிடைக்கிறது. நீதித்துறை ஆத்ம பரிசு பரிசோதனை செய்துகொள்ளாவிட்டால்... நாட்டுக்கு ஆபத்து.