வாசகர்கள் கருத்துகள் ( 3 )
போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவன் பெங்களூருவில் கைது. இந்தியா முழுவதிலும் போதைப்பொருட்கள் நடமாட்டம் மிக மிக அதிகரித்துவிட்டது. பிடிபட்டவர்களுக்கு உடனுக்குடன் தண்டனை கிடைத்தால் இந்த நடமாட்டம் குறையும். தண்டனை தாமதமாவதால்தான் இந்த போதைப்பொருட்கள் நடமாட்டம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரிக்கிறது.
ஜாபர்சாதிக்வோட கூட்டாளிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். பண பறிமாற்றம் போன் பேச்சுகளை ஆராய்ந்து பார்த்தால் தெரியுது.
அதென்ன பஞ்சாபில் மட்டும் போதையை வளர்க்குறவங்க கைது எல்லாம் நடக்குது ??