வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இதுக்கு ஒன்பது ஆண்டா! என்ன ஒரு புத்திசாலித்தனம்...
இடைத்தரகர்கள் எப்போதும் லாபம் சம்பாதித்து கொழுத்தவர்கள். இவர்கள் தான் நல்ல விவசாய சட்டத்தை எதிர்த்து போராட்டம் செய்த பாவிகள்.
யாராவது, 2017ல் பூண்டு நறுமணப் பொருள் என்று தீர்ப்பளித்த இந்தூர் நீதிமன்ற நீதிபதிக்கு ஒரு குட்டி செண்ட் பாட்டில் அனுப்பி வைக்கலாம். நறுமணம் என்றால் எப்படி என்று தெரிந்து கொள்ள ஏதுவாக.
கிராமங்களில் பூண்டை வெள்ள வெங்காயம் என்றே அழைப்பார்கள்...
அயோக்கியர்கள்
இது போல முன்பு அமெரிக்க நீதிமன்றத்தில் தக்காளி ஒரு பழமா அல்லது காய்கறியா என வழக்கு நடைபெற்றது. தீர்ப்பு அது காய்கறி வகைதான் என்றது.
பூண்டு காய்கறி வகையில்தான் சேர்க்கப்படவேண்டும். முதலில் இந்த நடுத்தரகர்களை ஒழித்துக்கட்ட நீதிமன்றம் ஒரு சரியான நடவடிக்கை எடுக்கவேண்டும். அவர்களால்தான் இன்று எல்லா உணவுப்பொருட்களின் விலைகள் அதிகமா இருக்குது.
மேலும் செய்திகள்
பார்லியில் குரங்கு தொல்லை; சபாநாயகர் திண்டாட்டம்
7 hour(s) ago | 18
புத்தக சேவை செம்மல் விருது வழங்கும் விழா
9 hour(s) ago
அரியாங்குப்பத்தில் பா.ஜ., காலண்டர் வழங்கல்
9 hour(s) ago
ஐகோர்ட் நீதிபதி முதல்வருடன் சந்திப்பு
9 hour(s) ago
புதிய அங்கன்வாடி அமைக்க பூமி பூஜை
9 hour(s) ago