வாசகர்கள் கருத்துகள் ( 10 )
காரணம் சிம்பிள். உலக கிரிக்கெட் வருமானத்தில் எண்பது சதவீதம் இந்திய கிரிக்கெட் வெறித்தன ரசிகர்களால் கிடைப்பதுதான். இந்தியா இடம்பெறாத போட்டிகளில் லாபம் கிடைப்பதில்லை. எனவே மற்ற நாடுகள் விட்டுக் கொடுத்துவிடுகின்றன. கிரிகெட் மோகம் ஒழிந்தால்தான் இந்தியா உருப்படும்.
சர்வதேச க்ரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவி மத்திய அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா. பல லட்சம் கோடி டாலர் புழங்கும் இடம். பொக்லைன் வச்சி அள்ளினாலும் மாளாது. எந்த தகுதியும் இல்லாத ஒரு அரசியல் தலைவர் வாரிசு. நாறடிக்காம விட்டுடுவாய்ங்களா.
கிரிக்கெட் மட்டை பிடிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் ஐசிசி தலைவர். பணம், அரசியல் பலம் இருந்தால் எந்த பதவிக்கும் வரலாம் என்பது கண்கூடாக தெரிகிறது.
ஜெய்ஷா குஜராத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தவர். ஆனால் முன்பு ஐ.சி.சி, பிசிசிஐ தலைவர்களாக இருந்த பாவர் , சீனிவாசன். முத்தையா வேர்ல்டு கப், T20 வீரர்களா?
நீ ஜெயி ஷா
இந்தியாவுக்காக கபடி கில்லி பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளில் தெறமை காட்டியதால் இந்திய கிரிக்கெட் சங்கத்தின் முக்கிய பொறுப்புகளை பர்ச்சேஸ் செய்து இந்தியா ஒலக கோப்பையை வெல்ல உதவினார். அதேபோல் இப்போ ஒலக கிரிக்கெட் தலீவராகி சந்திர மண்டலத்தில் ஐஸ் பாய் விளையாட்டில் ஒலகமே சாதனை புரிய தெறமையை காட்ட வாழ்த்துக்கள்...
ஜெய் ஷா மிக திறமையாக செயல்பட்டு, தொடர்ந்து இந்தியாவை ஜெயிக்க வைத்ததன் மூலமாக பெருவாரியான ஆதரவை பெற்று தேர்வு பெற்றுள்ளதற்கு வாழ்த்துக்கள். தகுதி படைத்தவர்கள் தொடர்ந்து ஜெயிப்பார்கள். வயித்தெரிச்சல் அடைபவர்கள் குறை சொல்வார்கள்.
அட ... இந்த பீஸ் சொல்றதை பார்த்தா ஆட்டக்காரங்க யாரும் டீம் கெலிக்க காரணம் இல்லை போல...?? அதிகம் பகோடா சாப்பிடாமல் படிக்க சொன்னால் எங்க கேக்கறாய்ங்க... தேவுடா...
சர்வதேச கிரிக்கெட்டின் அழிவு ஆரம்பம்
இந்தியர்கள் உலகை ஆள தயாராகி வருகிறார்கள்!
மேலும் செய்திகள்
தங்கவயலில் நாளை நகராட்சி தலைவர் தேர்தல்
21-Aug-2024