வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இதுபோல் தினமும் நடந்துகொண்டே இருக்கிறது... என்ன செய்ய...
இதை பற்றி ஒருவரும் எந்த ஆர்எஸ்பாரதி ஊடகமும் மூச்சு விடாது. இதேபோல் உபி பாஜக ஆளும் மாநிலங்களில் நடந்திருந்தால் ஒரு வாரம் விவாதம் செய்வார்கள். என்ன கேவலமான அடிமைகள். தமிழ்நாட்டில் டாக்டர் சங்கங்கள் என்ன செய்கின்றனர். டிவியில் வாய் கிழிய பேசும் சாந்தி போன்ற கம்யூனிஸ்ட் டாக்டர்கள் வாயி கொழுக்ககட்டை வைத்துள்ளார்கள் போலும்.
மாமதாவை நாட்டை விட்டு விரட்டுங்கள், அப்போது தான் மேற்கு வங்காளம் உருப்படும். பெண்கள் மற்றும் ஹிந்துக்கள் நிம்மதியாக இருப்பார்கள்.
குற்றங்களைக் குறைக்க உதவாத சட்டங்களைத் தூக்கி தூர வீசிவிட்டு ஷரியத் அமல்படுத்துங்கள் ....
இந்தப் புள்ளி வைத்த கூட்டணிக் கட்சிகளின் வாயில் என்ன புளியோதரையா?
மொத்த சமூகத்தையும் குறை கூறுவதை விட ஆபத்தை புரியாமல் நடந்து கொண்டவர்களை நினைக்கையில் ஒருவகை வெறுப்புதான் வருகிறது.
Finally this news in dinamalar ,
பங்களாதேஷில் இடஒதுக்கிவிடு அடக்குமுறையினால் அரசு கவிஷந்தது பிதாமர் நாட்டைவிட்டே ஓடும் அவலநிலைமை உண்டாயிற்று இப்போது மேற்கு வங்கத்தில் பெண் டாக்டர் கொலை இந்திய பெருநாட்டையே அதிரவைத்துள்ளது நள்ளிரவிலும் போராட்டம் கட்டுக்கடங்கால் சென்று கொண்டிருக்கின்றது மமதையின் அடக்குமுறைக்கும் ஒரு முற்றுப்புள்ளி விரைவிலே வந்துவிடும் அவர் எங்கு ஓடுவாரோ தெரியவில்லை
மேலும் செய்திகள்
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
5 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் அரைசதம்; இந்திய அணி ரன் குவிப்பு
5 hour(s) ago
பிரிட்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
8 hour(s) ago | 8
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
12 hour(s) ago