வாசகர்கள் கருத்துகள் ( 7 )
Truly said
உடனே மேற்க்கு வாங்க அரசு ராஜினாமா செய்ய வேண்டும். மம்தா தான் முழுவதர்க்கும் பொறுப்பு இதுபோல் பல கொலைகள் வழக்குகள் மூடி மறைக்க பட்டுள்ளது. பெண்ண என்றல் இறக்க குணம் பொதுவாக இருக்கும் தூவும் கற்பழிப்பு என்ற போனது அப்போது வீரமாக எழுந்திருக்க வில்லாய் இதை நீதி மன்றம் எடுத்தவுடன் பொங்கி எழுது. அப்பட்டமாக செய்த குற்றம் நிரூபணம் ஆக போலாகிறது என்றவுடன் எதிர்க்கட்சியை போல் தன் கட்சி மீது எதிர்ப்பதுபோனால் பாவ்லா செய்ய முனை கிறார். இந்த பெண்மணியை ராட்சசி நிச்சயம் குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும். தன் ஆட்சியாய் காப்பற்றி கொள்ள எந்த அளவுக்கும் கீழே இறங்க கூடிய பெண்.
ஒரு பத்து பதினைந்து நாட்களில் என்ன எதிர்பார்க்கலாம்? நாடே கேட்கும் கேள்வி இதுதான். அல்லது 10-15 மாதங்கள் ஆகுமா? அல்லது 10-15 வருடங்கள்?
சரமாரி கேட்டாலும் சோமாரிகளிடமிருந்து உருப்படியான பதில்கள் வராது
கபில் சிபில் எம்.பியாக இருந்து கொண்டு மேற்கு வங்க அரசின் சார்பாக வாதாடுவது அரசியல் தலையீடு இருப்பதை அப்பட்டமாக காட்டுகிறது. நீதிமன்றத்தில் அரசியல் தலையீடு இல்லாமல் இருந்தால்தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும்.
பொதுமக்கள் இந்த விசயத்த மறக்கறவர இப்படி கேள்வி கேட்டுட்டே பொழுதபோக்குங்க. தற்சமயம் கைவசம் இருக்கிற தடயங்கள வச்சே உங்களுக்கு என்ன நடந்திருக்குன்னு தெரிஞ்சிக்கமுடியலயா? பாக்கி விசயங்களுக்கெல்லாம் பொங்குறமாதிரி, இவ்வளவு நடந்ததுக்கப்புறமும் மத்திய அரசை பாத்து ஒரு வார்த்தை ஏன் இன்னும் அந்த மாநில அரசை டிஸ்மிஸ் செய்யலன்னு உங்களால கேக்கமுடியல. அப்புறம் நீங்கெல்லாம் இருந்து என்னய்யா பிரயோசனம்?
ஆமாம் திரு. சுப்ரீம் கோர்ட் அவர்களே, கடுமையான கேள்விகளை கேட்டுவிட்டு பிறகு குற்றவாளிக்கு ஜாமீன் கொடுத்து விடுங்கள். உருப்படியாக நீங்கள் செய்யும் பணி அதானே. கபில் சிபல் போன்ற வக்கீல்களுக்கு பயந்து ஜாமீன் கொடுக்க போகிறீர்கள் அவ்வளவு தான். உழல் அரசியல் வாதிகளுக்கு நீங்கள் கொடுத்துள்ள ஜாமீன் லிஸ்ட்டை எடுத்தால் தெரியும் உங்கள் செயல்.