வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இதுதான் உண்மையான கல்வி, கல்வியின் தரம். எல்லா இடங்களிலும் இதே நிலைதான். அவைகள் எளிய தெரிவதில்லை. சிலர் வேலை செய்வது இல்லை கேட்டால், கேட்டவர் சிறைக்கு செல்லும் நிலை, இவைகள்தான் ஜனநாயகத்தின் வெற்றிப்பாதை . வந்தே மாதரம்
ஆடிட்டர்களுக்கு மூன்று ஆண்டுகாலம் பயிற்சி என்று உள்ளபோது வக்கீல்களுக்கு மட்டும் அந்த பயிற்சிக்காலம் ஏன் இல்லை? ஒவ்வொரு சட்டம் படித்த மாணவரும் முன்புபோல மூன்று ஆண்டுகள் ஜூனியர் வக்கீலாக பயிற்சி பெற்றால் மட்டுமே, சீனியர் மற்றும் அவர் பணியாற்றும் கோர்ட்டில் ஒழுக்கத்துக்கான சான்றிதழ் பெற்றால் மட்டுமே பார் கவுன்சில் பதிவு தரப்படவேண்டும் ..இல்லையென்றால் சரிப்பட்டு வராது ...
இதுபோன்ற விஷயங்களுக்கு திராவிட மாடல் எப்போதுமே முன்னோடி
இவிங்களை ஒண்ணும் பண்ணிடாதீங்க. பிற்காலத்தில் கொலிஜியம் இவிங்களை உச்சநீதி மன்றத்துக்கு தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருக்கு.
Sack & Punish, Police & Judges Failing to Control Greedy-Rowdy-Case Hungry Advocates & Not Punishing Power-Misusing Rulers, Stooge Officials & Vested False Complainant Gangsters
இவர்களா சட்டம் நீதியை காப்பவர்கள்?
வாயாடி வக்கீல்கள் என்று இனி சொல்லாமல் இனிமேல் போராடி வக்கீல்கள் என்று சொல்லலாமா அடுத்தது அடிதடி வாக்கீல்கள் என்றும் கூறவேண்டிய தருணம் வந்துவிடும்
பொதுமக்களுக்கு மட்டும் தான் சட்டம் போல
மேலும் செய்திகள்
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
2 hour(s) ago
பெண் தற்கொலை
2 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
2 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
2 hour(s) ago