உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹா., சுயேச்சை எம்.பி காங்.க்கு ஆதரவு : லோக்சபாவில் காங்., செஞ்சுரி

மஹா., சுயேச்சை எம்.பி காங்.க்கு ஆதரவு : லோக்சபாவில் காங்., செஞ்சுரி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மஹாராஷ்டிரா மாநிலம் சாங்கிலி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுயேச்சை எம்.பி. விஷால் பாட்டீல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துளகள்ளார். இதனையடுத்து காங்கிரஸ் எம்பிக்களின் பலம் 100 ஆனது. இத்துடன் இந்தியா கூட்டணியின் பலம் 235 ஆக உயர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

V. CHAKARAPANI
ஜூன் 07, 2024 15:28

காங்கிரஸ் கட்சி மேலும் வர எனது நல்வாழ்த்துக்கள்


N Maheswaran
ஜூன் 07, 2024 13:09

காங்கிரஸில் சுயேச்சைகள் சேர்ந்தால் டிஸ்குவாலிபை ஆகிவிடுவார்கள். சப்போர்ட் செய்யலாம். எனவே நூறு என்பது பகல் கனவு.


ஏ ஆர் பார்த்திபன் ஐக்கிய ஜனதா தளம் மாநில துணைத்தலைவர்
ஜூன் 07, 2024 12:22

அந்தத் தொகுதி மக்களின் அனைத்து எதிர்பார்ப்பையும் ஏமாற்றும் செயல்


ஆரூர் ரங்
ஜூன் 07, 2024 12:01

இவர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் வசந்த் தாதா பாட்டிலின் பேரன். வாரிசாக இருந்தும் காங் டிக்கெட் கொடுக்க மறுத்த ஆத்திரத்தில்தான் சுயேச்சையாக நின்றார். சுயமரியாதை இருப்பவர் செய்யும் காரியமா இது ?


ஆரூர் ரங்
ஜூன் 07, 2024 12:01

இவர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் வசந்த் தாதா பாட்டிலின் பேரன். வாரிசாக இருந்தும் காங் டிக்கெட் கொடுக்க மறுத்த ஆத்திரத்தில்தான் சுயேச்சையாக நின்றார். சுயமரியாதை இருப்பவர் செய்யும் காரியமா இது ?


Somasundaram.cho.
ஜூன் 07, 2024 02:56

ராகுல் காந்தி ஒருஇடத்தில். ராஜினாமா செய்தால் அதில் தங்கை நிற்பாள்.ஆக அப்போதும் 100 தான்.


N Maheswaran
ஜூன் 07, 2024 13:10

அவள் அக்காள். இது கூட தெரியல


Senthil K
ஜூன் 06, 2024 23:56

காங்கிரஸ்.. இன்னும் பல MPக்களை விலைக்கு வாங்கும்போது... சுமார் 50 MP க்கள்.. இராஜினாமா செய்து விட்டு.. பிஜேபியில் இணைந்து இருப்பார்கள்...


Venkataraman
ஜூன் 06, 2024 23:27

ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் வென்றிருப்பதால் ஒரு தொகுதியிலிருந்து விலக வேண்டும். எனவே காங்கிரசுக்கு எப்படியும் 99 தொகுதிதான் கிடைக்கும்.


Ramesh Sargam
ஜூன் 06, 2024 22:20

சுயேச்சையாக தேர்தலில் நின்று, மக்களின் வாக்குகளை பெற்று, தேர்தலில் வென்று, பிறகு தங்கள் சுயநலத்துக்காக ஒரு பெரிய கட்சியிடம் சேருவது மிக மிக பெரிய குற்றம். அப்படி சுயேச்சையாக நின்று, வெற்றிபெற்ற பிறகு, தங்கள் சுயநலத்துக்காக வேறு கட்சியில் பெறுபவர்கள் அந்த கட்சியில் MP ஆகவோ, MLA ஆகவோ ஆகக்கூடாது என்று ஒரு சட்டம் வரவேண்டும். அப்படி செய்வது வாக்களித்த மக்களை ஏமாற்றும் ஒரு செயல் என்று நீதிமன்றம் கருதவேண்டும்.


Veerasubramanian
ஜூன் 07, 2024 10:46

சரியான பதிவு, ஒரு கட்சியே மற்றொரு கட்சியுடன் இணைந்தால் கூட ஏற்றுக்கொள்ளக்கூடாது


Vijayakumar Srinivasan
ஜூன் 14, 2024 09:25

சரிதான்


G Mahalingam
ஜூன் 06, 2024 22:19

ராகுல் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டும். மீண்டும் 99


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ