வாசகர்கள் கருத்துகள் ( 8 )
மகா கட்டுமரம் கல்கத்தா சம்பவம் குறித்து ஒண்ணுமே சொல்லல. தீ தீ பற்றி பயம்
ஏன் மகாராஷ்டிராலே மட்டும்தானா? உங்களது கூட்டணி காட்சிகள் உள்ள மாநிலங்களில் நடக்கலையா?
என்னென்னமோ செஞ்சு நாமளும் தேர்தல்ல ஜெயிச்சிடமாட்டோமான்னு அலையுதுங்க
சம்பந்த பட்ட மனித மிருகங்கள் உடனடியாக தூக்கில் ஏற்ற படவேண்டும். இல்லாவிடில் இப்படி தினமும் நடப்பதை தடுக்க முடியாது.
இதே ஆளின் கூட்டணி ஆட்சியில்தான் இரு அப்பாவி சன்னியாசிகள் அடித்துக் கொலை செய்யபட்டனர். ஜல்கான் பகுதியில் நிறைய இளம் பெண்கள் பாலியல் வல்லுறவு, கட்டாய விபசாரம் மூலம் காங்கிரஸ் தொடர்புள்ள கும்பலால் சீரழிக்கப்பட்ட நிகழ்வும் நடந்தது. ஆக தேர்தல் நெருங்குவதற்கும் இவர்களது பாலியல் குற்றச்சாட்டு நாடகங்களுக்கும் தொடர்பிருக்கிறது.
அது மட்டுமல்ல ..... அநாதை சிறுமிகளை பராமரித்த ஒரு இயக்கம் நட்ச்த்திய பள்ளியில் சிறுமிகளை வன்புணர்வு செய்தது மட்டுமல்லாமல் நாயின் கழிவை உண்ண வைத்த கொடுமையும் இவர்கள் கூட்டணி ஆட்சியில் நடந்தது ...
சிறுமியரை பலாத்காரம் செய்தவரை சட்டம் பார்த்துக் கொள்ளும். இந்த டிராமா கம்பெனி எதற்கு கதற வேண்டும் ? இவர்களின் துணையோடு ஆட்சி செய்த உத்தவ் தாக்கரே காலத்தில் காவல்துறையின் கண் எதிரே கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட இரண்டு இந்து சன்யாசிகளைப் பற்றி இந்த டிராமா கம்பெனி ஆட்கள் ஏதாவது பேசினார்களா ? இல்லையே.
இவர்கள் ஆட்சியில் நடந்த குற்ற வழக்கு என்ன கிழித்தார்கள்? திஷா சாலியான், சுஷாந் சிங் ராஜ்புத் இவர்களின் கொடூர கொலைகளை மண் போட்டு மூடி மறைத்தீர்கள் அல்லவா, இந்த கொலைகளை கண்டுபிடிக்க என்ன கிழித்தீர்கள். குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தீர்கள். உங்களுக்கெல்லாம் போராட்டம் நடத்த தகுதி இருக்கிறதா?
மேலும் செய்திகள்
'என்னை கண்காணிக்கவே இசட் பிளஸ் பாதுகாப்பு'
24-Aug-2024