வாசகர்கள் கருத்துகள் ( 17 )
நட்பு நாடுகளான மாலத்தீவு, பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளுக்கு எவ்வளவு கேட்டாலும் மத்திய பாஜக அரசு கொடுப்பார்கள்.எதிரி நாடு தமிழ்நாடு மட்டுமே, ஒன்றும் கொடுக்க மாட்டார்கள்!
காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் சிலர் விவாகரத்து செல்லும் இந்த காலகட்டத்தில் நம் நாட்டுக்கு எதிராக பிரச்சாரம் செய்து, வெற்றியும் பெற்றும் நம் எதிரி நாடுகளுடன் வாழ்ந்து வந்த இவர் தற்போது உறவு கொள்ள விரும்புகிறார் என்றால் ? இங்கு ஒரு கட்சிக்கு எதிராக பல கட்சிகள் என ஊருக்கு ஊர் ஒரு கட்சி தொடங்கி , தற்போது தேர்தல் என்று வந்தவுடன் தங்களது கொள்கைகள், தங்களுக்காக தீ குளித்தவர்கள் என்று எதையுமே நினைக்காமல் கூட்டு சேர்ந்து கூட்டு சேர்ந்து , மக்களுக்கு எதிராக ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக செயல்படுகிறார்களோ அதேபோல்தான் இன்று உலகம் முழுவதுமே இருக்கிறது, வாழ்க இவ்வையகம், வந்தே மாதரம்
கவலைப்படாதீர்கள், நீங்கள் எவ்வளவு நிதி கேட்டாலும் எங்கள் மத்திய பாஜக அரசு உடனே கொடுப்பார்கள், திருப்பிக் கூடத் தரவேண்டாம். மாநில அரசுகள் நிதி கேட்டால் மட்டும் தான் கொடுக்க மாட்டார்கள்.
முகமது முய்சு தேச துரோகி அல்ல ........ ஆனால் திராவிட மாடல் ???? முய்சு வெளிப்படையாகவே இந்தியாவை எதிர்த்தவர் ...... ஆனால் திராவிட மாடல் ????
பாம்புகளுக்கு பால் வார்ப்பது தனக்கு விஷம் வைப்பது போல் ஆகும். அதை தான் 1000 ம் ஆண்டு இந்திய வரலாறு சொல்கிறது.
ஆனாலும் இந்தியா கற்றுக் தெரியவில்லை
உண்மை. அவர்களது இன்னொரு முகம் தெரிந்த பின்னர் மிக மிக ஜாக்கிரதையாக இருப்பது நமக்கு பாதுகாப்பு
இவரை துளியும் நம்பக்கூடாது.
Don't trust these sort of guys They are proverbial Snake in the grass
இனிமே .... மாலத்தீவு அதிபர் வாக்குறுதி ......
உறவுக்கு கை கொடுப்போம் ....
These snakes can never be trusted.