வாசகர்கள் கருத்துகள் ( 7 )
மிஷநரிகளின் விஷமம். செய்தி இன மக்களும் பழங்குடியினர் தான் என்று நீதிமன்றம் கூறினால், குக்கி இன மக்களுக்கு (பெரும்பாலும் கன்வர்டுகள்) என்ன பிரச்சினை?
அதான் 2047 க்குள்ளாற மணிப்பூரை அமைதிப் பூங்காவாக்குடுவோம்னு. அப்போ ஜீ வந்து பேசுவார்.
கார் ரேஸ்க்கு கருத்து போட்டவர்களில் ஒருத்தரை கூட இங்கே காணுமே
நடக்கவிருக்கும் தேர்தல் வரை கலவரம் நடக்கும்? அப்பதான் இந்தி கூட்டணி ஆட்சிக்கு வரும்ல?
வன்முறை நாடாக மாறிடுச்சோ
ராணுவத்த அனுப்பி முளையிலே கிள்ளி எறியனும் ஆனா இந்த அரசு செய்யாது
இதுவரை எந்த அரசும் செய்யல ஏன் இவங்க பொறுமையா இருகாங்க தெரியல பிரதர்