உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோடியின் புதிய அமைச்சரவையில் முன்னாள் அமைச்சர்கள் பலர் இடம் பெறவில்லை

மோடியின் புதிய அமைச்சரவையில் முன்னாள் அமைச்சர்கள் பலர் இடம் பெறவில்லை

புதுடில்லி: பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் பலர் இடம் பெறவில்லை மூன்றாவது முறை நாட்டின் பிரதமராக நேற்று (ஜூன் 09) மோடி பதவியேற்றுக் கொண்டார். மோடியுடன் 71 அமைச்சர்களும் பதவியேற்றனர். டில்லி ராஷ்டிரபதி பவனில் நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவ்பதி முர்மு மோடி உட்பட அனைவருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில் சென்ற அமைச்சரவையில் இடம் பெற்ற முக்கிய தலைவர்கள் இந்த முறை அமைச்சரவையில் இடம் பெறவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. முப்பதுக்கும் அதிகமான முன்னாள் அமைச்சர்கள் மோடியின் புதிய அமைச்சரவையில் இடம் பெறவில்லை. ஸ்மிரிதி இரானி, அனுராக் தாகூர், ராஜிவ் சந்திரசேகர், அர்ஜுன் முன்டா, நாராயண் ரானே, மீனாட்சி லேகி, விகே சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இம்முறை அமைச்சரவையில் இல்லை. புதியவர்களுக்கு வாய்ப்பளித்ததால் ஜனநாயகம் காக்கப்பட்டுள்ளதாக பா.ஜ., தலைவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Chandradas Appavoo
ஜூன் 10, 2024 14:01

gst இல் மத்திய அரசிற்கு கிடைக்கும் அளவுக்கு மாநில அரசுக்கும் கிடைக்கின்றது


Balamurugan G
ஜூன் 10, 2024 12:36

ஜிஎஸ்டி பற்றி தங்களுக்கு என்ன தெரியும்? திருட்டுக் கும்பல் உளறுவதை எல்லாம் இங்கு வாதங்களாக வைத்து தங்கள் அறியாமையை இப்படி வெளிக்காட்ட வேண்டாம்.


Sampath Kumar
ஜூன் 10, 2024 12:05

கில்லாடி


வாய்மையே வெல்லும்
ஜூன் 10, 2024 13:53

கில்லாடி பட்டம் ராவுளுக்கு சால பொருந்தும் . ஒரு லட்சம் காரண்டீ சந்தி சிரிச்சு போயிட்டே


Velan Iyengaar
ஜூன் 10, 2024 11:39

சுரேஷ் கோபி ராஜினாமா முதல் கோணல் முற்றிலும் கோணல்


Duruvesan
ஜூன் 10, 2024 12:32

மூர்க்ஸ் அவரு இண்டி கூட்டணி ல சேருவார், விடியல் பிரதமர் ஆவது உறுதி


sundarsvpr
ஜூன் 10, 2024 10:37

தமிழ்நாட்டில் தி மு க கூட்டணி எல்லா இடங்களையும் கைப்பற்றியுள்ளது. வெற்றி பெற்ற டீ.ஆர் பாலு ஆர் ராசா கனிமொழி போன்றோர் பாராளுமன்றம் சென்று என்ன சாதித்தனர். ஒன்றும் இல்லை. இவர்களை ஏன் மாநில ஆட்சியில் வைத்துக் கொண்டு ஸ்டாலின் நல்ல நிர்வாகம் செய்யமுடியாதா? முடியாது. அரசியல் நுணுக்கம் தெரியவேண்டும். அப்பனுக்கு தப்பாத பிள்ளை என்பதனை ஸ்டாலின் தெளிவுபடுத்துகிறார். ஆனால் மத்தியில் நரேந்திரன் அப்படி நினைப்பவர் இல்லை. எனவே புதிய முகங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


கலையரசன்
ஜூன் 10, 2024 10:24

ஒரு நூறு பேருக்கு அமைச்சர் பதவி குடுத்து நாட்டையே முன்னேத்தியிருக்கலாம்.


raja
ஜூன் 10, 2024 10:01

ஒரு தொகுதி கூட தராத திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற அடிமை மோகம் கொண்ட தமிழ் இனதில் மூன்று தமிழர்கள் மத்திய அமைச்சர்கள்... கருணாநிதி போல் தமிழனை சோற்றால் அடுத்த பிண்டங்கள் என்று கூறாமல் தமிழனுக்கு உயர்வு கொடுத்து மோடி சர்கார் அழகு பார்க்கிறது...தமிழனை எதுவால் அடித்தது போல் இருக்கிறது... ம் கேட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே ...


Apposthalan samlin
ஜூன் 10, 2024 10:27

இந்த மூணு பேராலும் சல்லி காசுக்கு பிரயோஜனம் கிடையாது gst ஒரு ரூபாய்க்கு 27 பைசாதான் .ஒரு ரூபாய்க்கு 75 பைசாவது திருப்பி கொடுத்தால்? தமிழன்


Vathsan
ஜூன் 10, 2024 09:33

புதியவர்களுக்கு வழிவிட்டு ஜனநாயகம் காக்கப்பட்டதாக பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் பாருங்க உபி தோல்விக்கு பொறுப்பேற்காமல் மோடி மட்டும் 75 வயதுக்கு மேலே பதவி. அடிமை கட்சியாக மாறிவிட்டது பாஜக, மோடி மன்னராட்சி எதிர்த்து கேட்க தைரியம் இல்லை.


Kumar Kumzi
ஜூன் 10, 2024 10:30

கொத்தடிமையே கட்டுமரம் 92 வயசு வரை சக்கர நாற்காலியில் உக்காந்து கொண்டே பதவியில் இருந்தாரே அதையும் சொல்லு


Krish
ஜூன் 10, 2024 10:53

Rs. 200 credited


Venkat, UAE
ஜூன் 10, 2024 14:44

மோடியைப் பார்த்து கேள்வி கேட்கும் உப்ஸுக்கு ஒரு கேள்வி. 75 வயது ஆனவுடன் ஸ்டாலின் பதவி விலகுவாரா?


velraj p
ஜூன் 10, 2024 09:22

கொத் அ டிமைகளுக்கு புரியாது முரொசொலி படிப்பதை நிறுத்தினால் புரியாது


அரசு
ஜூன் 10, 2024 08:53

பழைய அமைச்சர்களை சேர்க்காததும், புதிய அமைச்சர்களை சேர்த்துக் கொண்டதால் ஜனநாயகம் எப்படி காப்பாற்றப் படும்? தயவுசெய்து விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.


Baranitharan
ஜூன் 10, 2024 09:31

தகுதி உள்ள அனைவருக்கும் பதவி உண்டு, ஜனநாயகம் என்னன்னு தெரியாம கேக்க கூடாது. இதே மாதிரி திருச்சில ஒரு சாதாரண MLA மாத்த முடியுமா உங்க திராவிட மாடல் அச்சிலே ?


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை