வாசகர்கள் கருத்துகள் ( 11 )
முதல்ல தமிழ்நாட்டு மீனவர் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணுங்கள்... அப்பறம் பாக்கலாம் உங்கள் பித்தலாட்டம்.
மீனவர்கள் பேராசை காரணமாக எல்லை தாண்டி விசைப்படகுகளுடன் செல்வதே பிடிபடக்காரணம் ன்னு உங்க கருணாநிதி தெளிவா சொல்லியிருக்கார் ...... அதில்தான் தீர்வும் இருக்குது ....
"ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா" இந்த பத்தில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது நல்ல பாகுபாடற்ற சமத்துவ தேசிய கண்ணோட்டம்.
மாநில முதலமைச்சர், நாட்டின் இறையாண்மைக்கு எதிராக, இந்திய அரசுக்கு வரி தரமாட்டோம்னு சொல்ல ஒரு நொடி போதும் என புத்திசாலித்தனமாக பேசும் போது அந்த முக்கிய செய்திக்கு தமிழக மக்கள், திராவிட விசுவாசிகள் யாரும் ஒரு கருத்து பதிவு போடுவதில்லை ஆனால் பிரதமர் மோடி அவர்கள் ஏதாவது முக்கியமான விஷயம் பற்றி பேசினால் போதும், இந்த விவரம் கெட்ட திராவிட விசுவாசிகள் அதை பிரித்து, திரித்து,நாசமாக்கி நாராசமாக்கி விடுகின்றனர். மோடி அவர்களது இருப்பும், நினைப்பும் திராவிட விசுவாசிகளுக்கு தவிர்க்கவே முடியாததாகி விட்டது. கனவில கூட பிதற்றுவார்கள் போல.,,ஹூம்
நாட்ல குண்டா இருக்கிறது ஒரு பிரச்சினையா . பிரதமருக்கு மான் கி பதில் பேச டாபிக் கிடைக்க வில்லை போலும்
ஆங் .... அவங்க செல்வாக்கை யூஸ் பண்ணிக்குங்க ......
மோகன்லாலின் மாமனார் பாலாஜி சுத்த தமிழ் ஐயங்கார். காலம் சென்ற ஒய். ஜி. பார்த்தசாரதியின் மனைவி ராஜலக்ஷ்மி அம்மையாருக்கு உறவினர்.
மோகன்லாலின் மாமனார் பாலாஜியும் மலையாளம் தான்.
மோகன்லால் ஒரு மோட்டாலால். மம்மூட்டியே சிறந்த லால்.
தமிழ்நாட்டு மருமகன் மோகன்லாலுக்கு இந்த கஷ்டம் வந்திருக்க வேண்டாம்.
முதல்ல மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துங்க ......
மேலும் செய்திகள்
அதிக உடல் பருமனுக்கான இலவச மருத்துவ முகாம்
08-Feb-2025