வாசகர்கள் கருத்துகள் ( 10 )
எதுவுமே எடுபடாது எல்லாமே தலைக்கு மேலே சென்றுவிட்டது . ஒரு மாடலின் கீழ் செயல்படும் பூமியில் ஏதோ இவர்கள்தான் இறைவனை காப்பாற்ற பிறந்தவர்கள் என்று நினைத்து குறிப்பாக கனரா பாங்கில் பணியாற்றி ஓய்வு பெற்ற 40 நல்லுங்கள் கிராமப்புறங்களில் முட்புதரில் மறைந்து கிடைக்கும்
இந்த தேர்தல் முடிவுக்கு பிறகு தீதி அரசியல் துறவரம் மேற்கொண்டாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை!
முற்றும் துறந்த துறவிகளுக்கு அரசியல் எதற்கு?
ஒரு காலத்தில் தங்க வங்கம் ....ஆனால் இப்போதைய நிலைமை என்ன?? ....ரபீந்திரநாத் தாகூர் தோற்றுவித்த விஸ்வபாரதி பல்கலை என்றோ தரமிழந்து போனது ....பகவான் அரவிந்தர் தோன்றிய மாநிலம் ....ஆனால் இங்கு படித்து வரும் மேற்கு வங்க பட்டதாரி மாணவர்களுக்கு அடிப்படை ஆங்கிலம் கூட சரியாக தெரியாது .... எல்லாம் நீண்ட நெடிய கம்யூனிஸ்ட் ஆட்சி உபயம் ....
விடியல் திராவிடனுங்க ராமசாமிதான் பெண்களை படிக்கச் சொன்னான் என்று கூவுவானுங்க ...சென்னை மாம்பலத்தில் ராமகிருஷ்ணா மிஷன் சாரதா வித்யாலயா பெண்கள் பள்ளி ஆரம்பித்த ஆண்டு 1930....சுதந்திரத்திற்கு முன் ஆரம்பம் .....ராமசாமி சொல்லித்தான் இந்த பள்ளி ஆரம்பிக்கப்பட்டதா ??..இன்றுவரை இந்த பள்ளிகள் செயல்படுது ..அப்படிப்பட்ட நீண்ட நெடிய வரலாறு கொண்ட ராமகிருஷ்ணா மிஷன் இப்போது நிலைமை என்ன ??...
இங்குள்ள மதத்தின் பெயரால் கட்சிகளுடன் விடியல் திராவிடனுங்க மத சார்பின்மையாக கூட்டணி வைப்பானுங்க ....ஆனால் ஹிந்து மதத்துக்கு ஆதரவாக எவனாவது பேசிவிட்டால் உடனே அவன் மத வெறியன் ...மேற்கு வங்கத்தில் ராமகிருஷ்ணா மிஷன் செயலிழந்து வலுவிழந்து பல காலமானது ....எங்கெல்லாம் கம்யூனிஸ்ட் ஆட்சியோ அங்கெல்லாம் கலாச்சாரம் பண்பாடு என்று மொத்தமும் அழியும் ...முன்னேறிய மாநிலமான கேரளாவும் இதற்கு உதாரணம் ...
பாவம் ராம்கிருஷ்ண மடம். பெரிய சங்கி இன்றைய கடவுள் பேச்சைக் கேட்டு ஊர்வலம் போகிற நிலைமை.
பெரும்பாலும் வெள்ளிக்கிழமைகளில் தொழுகை முடிந்ததும் என்ன நடக்கின்றது என்று சென்று பார்க்கவும் அதே போல் ஞாயிற்றுக் கிழமைகளிலும் சென்று பார்க்கவும். யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்பது அந்த இடங்களில்தான் தீர்மானிக்கப்படுகிறது.
இந்துக்களை ஒருங்கிணைக்கும் மம்தாவுக்கு பாராட்டுகள்...
கிருத்துவ பாதிரியார்கள் பா ஜா க விற்க்கு வாக்களிக்காதீர்கள் என்று திரு சபைக்கு வருவோரிடம் உரையாற்றலாம், இமாம்கள் அதே போல மசூதியில் முஸ்லீம்களுக்கு சொல்லலாம் ஆனால் யாரும் பா ஜா காவிற்கு வாக்களியுங்கள் என்று சொல்ல கூடாது என்பது இந்த எத்ரி கட்சிகளின் கொள்கை.
மேலும் செய்திகள்
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
1 hour(s) ago | 2
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
2 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
7 hour(s) ago | 7