வாசகர்கள் கருத்துகள் ( 18 )
இதே கருத்தை வேறு யாராவது சொல்லியிருந்தா இந்நேரம் மக்களை துண்டாட நினைக்கிறார்கள், பிரிவினைவாதம் என சொல்லிருப்ப... நாட்டின் உள்துறை அமைச்சராக இருந்துகொண்டு ஒடியா மக்கள், தமிழ் மக்களென்று பிரிவினை பேசிக்கிட்டு இருக்கிங்க...
இந்தத் தேர்தலில் வட இந்திய மக்கள் விழித்துக்கொண்டு விட்டனர் என்று தோன்றுகிறது! பாஜகவுக்கு வட இந்தியாவில் ஆப்பு வைக்கப் போகின்றனர்!
Hate speech should be avoided
ஏன் தமிழகத்தில் ஒரு வகுப்பினரை நாட்டின் சுதந்திரத்திற்கு தியாகம் செய்த மகான்களை கல்வியில் சிறந்த மேதைகளை உயர்ந்த ஜாதி என்றே பலமுறை குறிப்பிட்டு பின் தள்ளி அவர்களை முன்னேறவிடாமல் அரசியல் விளையாட்டுகள் செய்தும் பிழைக்கின்ற அரசியலையும் தலைவர்களையும் ஏன் யாருமே கண்டுகொள்வதில்லை எப்போது எல்லாரும் சமம் என்ற நடவடிக்கை வரும் அப்போதுதான் நாடு முன்னேறும் மக்கள் முன்னேறுவார்கள்
ஏன் முஸ்லீம்கள் மீது இப்படி வெறுப்பு கொட்டுகிறீர்கள். அவர்கள் உங்களுக்கு என்ன கெடுதல் செய்தார்கள். ஒன்று சொல்லுங்கள்.
வரலாற்றை திருப்பி பாருங்கள் ...செய்த அட்டூழியங்கள் கணக்கிலடங்காது ...அப்புறம் வெறுக்காமல் வெண்சாமரமா வீசுவார்கள் ? அமைதியான மக்களை ஆடுமாடுகளை விட கேவலமாக நடத்தி , அடிமையாக்கி , பெண்களை வன்புணர்ந்து ,கோவில் இடித்து , கொள்ளியடித்து -என சொல்லிலடங்கா கொடுமைகளை உங்கள் முன்னோர் செய்ததை வசதியாக மறந்துவிட்டீர்களா ? நல்ல நடிப்பு ..பேஷ் ..பேஷ் ..
தமிழகத்தை சேர்ந்த ஒருவர் ஒடிசா முதல்வராக வரலாமா அமித்ஷா அவர்களின் இந்த வார்த்தைகள் வருத்தம் தருகிறது. ஏன் இது இந்தியா இல்லையா அவர் இந்தியர் இல்லையா? தகுதி உள்ள யாராக இருப்பினும் அவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களுக்குதானே உள்ளது.
நேர்மையான ஓட்டு எண்ணிக்கை நடந்தால் ஒடிசாவை நவீன் பட்நாயக்கிடமிருந்து பிஜேபி வளைக்க முடியாது.
10 வருடம் என்ன பண்ணீங்க அதை சொல்லி வோட்டு கேளுங்க பார்ப்போம்
கீழ் தர அரசியல்
நாட்டுக்கு என்ன கிழித்தார்கள் இந்த பத்து ஆண்டுகளில்? எப்போதும் பிரிவினை பற்றியே பேசுவது என்ன பொழப்பா?
மேலும் செய்திகள்
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
3 hour(s) ago
பெண் தற்கொலை
3 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
3 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
3 hour(s) ago
மாநில பொறுப்பாளரை புலம்ப விட்ட தி.மு.க.,வினர்
3 hour(s) ago