வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ஒ, என்னடா ஒரு பயலும் இப்போ நிட்டை பத்தி பேசமாட்டேங்கறாங்களேன்னு பாத்தா, இப்போதான் காரணம் புரியுது சரி சரி.
எந்த ஒரு குற்றத்தின் பிண்ணனியில் இருப்பது...
பாத்தீங்களா வடக்கன் வேலையை! இதற்காகத்தானே எங்கள் தளபதி நீட்டு வேண்டாம் வேண்டாம் என குதிக்கிறார். கேட்டாத்தானே!!!
இது வீராச்சாமி டெக்கினிக்கு மாதிரியே இருக்குதே. கொடுக்கு வேலையா இருக்கும்.
பப்பு உன் சொந்தக்காரன் தான் இப்போ என்ன சொல்ல போற
ஓ அமைதி மார்கத்தினரின் செயலா இது நாட்டுல குழப்பம் விலயவிக்குற செயல் ..நல்ல விசாரிக்கணும் ..பப்பு டீம் , இந்த தேர்வை எதிர்க்கிற டீம் கூட இதை செஞ்சிருக்கலாம் ...
National religious integration
பங்கஜ் குமார்... குமார்ன்னு நிறைய பேர மாத்திக்காம இருக்காங்க....
விடைகளைத் தந்த மருத்துவ மாணவர்கள் கல்லூரியிலிருந்தும், படிப்பிலிருந்தும் நீக்கப்பட்டு அவர்கள் மறுபடியும் மருத்துவப் படிப்பில் சேர்வது முற்றிலுமாகத் தடை செய்யப்பட வேண்டும். வினாத்தாள், விடைகளை பணம் அள்ளிக் கொடுத்து வாங்கி தேர்வெழுதியவர்கள் எக்காலத்திலும் மருத்துவப் படிப்பு படிக்க முடியாமல் தடை செய்யப்பட்ட வேண்டும். மோசடியில் ஈடுபட்ட மற்ற அனைவரும் வெளியே வர முடியாதபடி பல வருடங்கள் உள்ளே தள்ள வேண்டும். தில்லுமுல்லு செய்து தேர்வு எழுதியவர்களுக்குப் பண உதவி செய்த அவர்களின் பெற்றோர்களுக்குக் கூடுதலாக சில கோடி ரூபாய்கள் அபராதம் செலுத்த வைக்க வேண்டும். அத்தனை முகங்களையும் பத்திரிகைகள் மற்றும் நீட் தேர்வு என்டிஏ வலைத்தளத்தில் பதிவேற்றி அவர்கள் தில்லுமுல்லு மோசடி தகவல்களையும் வெளியிட வேண்டும்.
உடனே தண்டனை வழங்க வேண்டும். சும்மா இழுத்துக்கொண்டு போகக்கூடாது. அப்போதுதான் அடுத்தவருக்கு பயம் வரும். இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள்
மேலும் செய்திகள்
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
2 hour(s) ago
பெண் தற்கொலை
2 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
2 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
2 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
2 hour(s) ago