வாசகர்கள் கருத்துகள் ( 18 )
பல மொழிகள் கற்பது பல கண்களுக்கு சமம், சும்மா அரசியல்வாதிகள் நடிக்கிறார்கள் , வாய்ப்பு கிடைத்தால் கற்கலாம்,
படித்தவன் என்றும் படித்தவன் தான், படிப்பின் அருமை தெரிந்த மனிதர், வாழ்க,வாழ்த்துக்கள்.
அவர் நல்ல முதலமைச்சர் அவர் மக்களை பற்றி சிந்திக்கிறார் வரும் காலத்தை பற்றி சிந்திக்கிறார் நம் திருட்டு திராவிட மாடல் ஆட்சி போல் குண்டுசட்டியில் குதிரை ஓட்டாமல் காலத்திற்கேற்ப காய் நகர்துகிறார். இவர் மும்மொழியை எதிர்ப்போம் என்று கூறுகிறார். இப்பொழுது தமிழ்நாட்டில் நிலைமை சரியில்லை இப்பொழுது இதை விட்டால் வேறு ஒன்றுமில்லை ஆனால் மற்ற மாநிலங்கள் முன்னேற்றத்தை முன் நிறுத்துகிறது
படிச்சவன் , புத்திசாலி , சூப்பர் முடிவு ...
சரிதான். பல்கலை லெவலில் தான் பல மொழிகள் கத்துக் குடுக்கணும். இங்கே எல்.கே.ஜி லெவலிலேயே ஹை..ஹைன் நு குதிரை ஓட்டணும்கறாங்க.
மொழிகளைக் கற்க 13 வயது வரையே சரியான காலம் என்பது அறிவியல். வயது முதிர்ந்து விட்டால் மொழி கற்கும் திறன் குறைந்துவிடும்.
முதல்வர் சந்திரபாபு நாய்டு காரியவாதி. எதையுமே அறிவார்ந்ததாக செயல்படுகிறார். முடிந்தால் தமிழர்கள் ஆந்திராவில் குடியேறுங்கள். அமைதியான வாழ்க்கை.
Meanwhile our neighbouring state is trying to win win situations with union government. TN state also deserves such a government that avoids needless confrontations on emotive issues and focus on development agenda
வாழ்த்துகள்... திரு.சந்திரபாபு காரு.....பொறாமை லைட்டா இருக்கு.....நமக்கு இப்படி ஒரு முதல்வர் இல்லயே என்று..... ஹும்
சந்திரபாபுவை பார்த்து ஸ்டாலின் கற்றுக்கொள்ள வேண்டும். ஏழை ஆந்திரா மாணவர்களுக்கு ஹிந்தி சொல்லிக்கொடுக்க தயாராக உள்ளார். அவர் எந்தவித அரசியலும் செய்யவில்லை.
நீங்கள்தான் மக்களின் தலைவன்.. வாழ்க வளமுடன்