வாசகர்கள் கருத்துகள் ( 10 )
தற்கொலைக்கான காரணம் நம்ப முடியலயே..
தற்கொலை எண்ணம் யாருக்கும் வரலாம். ஏழை பணக்காரன் அரசியலவாதி கடவுள் இல்லை இருக்கு என்பவன் இல்லை என்பவன் என்று பார்ப்பதில்லை. கவனமாக பேசி,கவனமாக பேசுபவர்களிடம் பழகி கொள்ள வேண்டும். ஒத்து வரலைன்னா அது உடன்பிறந்தவனா இருந்தா கூட ஒதுக்கி வைத்து கொள்வது நல்லது. மனது அது பெரிய சக்தி.அதை கவனமாக கையாள வேண்டும். போதும் என்ற மனமே போன் செய்யும் மருந்து. முயற்சி செய்து கிடைத்ததை வைத்து திருப்தியாக வாழ வேண்டும். வயதானாலும் நல்லவை ஏதாவது ஒன்றை செய்து கொண்டே இருக்க வேண்டும். அது சிந்தனை சிதறலை தடுக்கும்.
தொழில் மீது அவர் கொண்ட அர்பணிப்புக்கு ஒரு பிக் salute வயதான காரணத்தால் முழு ஈடுபாடுடன் மருத்துவ தொழில் செய்ய முடியாத ஒரு ஆதங்கம்
சங்கிகளுக்கு எதற்க்கு எடுத்தாலும் திராவிட மாடலனா தூக்கமே வராது
சர்ச்சில் எதாவது தேவை இல்லாத போதனைகள் இவருக்கு செய்து இருப்பார்கள் ஒரு வேலை அதனால் கூட யிருக்கலாம்.
சாதாரணமானவர்களுக்கும் பிரச்சனை திறமையானவர்களுக்கும் பிரச்சனை என்னத்த சொல்ல
Not fit to be a Doctor.
மிக மிக வருத்தமாக இருக்கிறது. மருத்துவர்களே இம்மாதிரியான முடிவு எடுப்பது வேதனையாக இருக்கிறது. ஏற்கனவே பிரபல இருதய நோய் நிபுணர் சீனியர் செரியன் இம்மாதிரியான முடிவு எடுத்தது வருத்தமான விஷயம்
திராவிட டாக்டர் மருத்துவ சேவை செய்யாததால் திடகாத்திரமா காலம் கழித்தார்
என்னது? டாக்டர் செர்பியன் தற்கொலை செய்து கொண்டாரா?