வாசகர்கள் கருத்துகள் ( 31 )
சரியாக கேட்டீர்கள்.
ஆரணியை சேர்ந்த பாலாஜி ஏன் திறமையை வெளிப்படுத்தி வேலை கோராமல், குறுக்குவழியில் பணத்தை லஞ்சமாக கொடுத்து வேலை வாங்க முயன்றார்? ஒரு சிலர் கேட்கலாம், லஞ்சம் இல்லாமல் நம்நாட்டில் ஒரு வேலையும் ஆகாது என்று. லஞ்சம் கொடுக்க முடிந்த வசதியானவர்கள் லஞ்சம் கொடுத்து அவர்கள் வேலையை பூர்த்தி செய்துகொள்ளலாம். கொடுக்கமுடியாத ஏழை, எளியவர்கள், சட்டத்திற்கு மதிப்புக்கொடுப்பவர்கள் எப்படி வேலையை பூர்த்தி செய்துகொள்வது? லஞ்சம் கொடுப்பதும் ஒரு குற்றம். ஆக, இதுபோன்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள், நீதிமான்கள், லஞ்சம் கொடுப்பவர்களையும், லஞ்சம் வாங்குபவர்களையும் கடுமையாக தண்டிக்கவேண்டும் - அவர்கள் வாழ்நாள் முடிவதற்குள்ளாக...
தமிழ் நாட்டில் ஊழல் ஊற்றின் பிறப்பிடம் தெரியமா வேணு ?
அனைத்து அரசியல் வாதிகள் தான் குடும்ப சகிதம் நல்ல நிலையில் வாழ ஊர் மக்கள் பணத்தை கொள்ளையடிக்க த்தான் செய்வார்கள். விதிவிலக்கு யாரும்ஒரு சிலர் தவிர கிடையாது
We have a thoroughly useless Governor and a thoroughly useless Central Government.
கால தாமதம் பற்றி கோர்ட் கேள்வி எழுப்புவது கொடுமை நீதிபதிகளுக்கும் கோர்ட்டுக்கும் அந்த தகுதியே இல்லை ...
அரசியல்வாதிகளின் ஊழல்கள் உரிய காலத்தில் விசாரிக்கப் பட்டு தீர்ப்பு வழங்கப் படுவதில்லை என்பது ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் 18 வருடம் விசாரணை நடந்து அவர் கல்லறைக்கு உறங்கப் போனவுடன் வந்ததும் அவர் இறந்து விட்டதால் அவரை குற்றவாளி என்று கூறி தண்டிக்க இடமில்லை முடிவில் அவருக்கு துணை இருந்தவர்கள் மட்டும் தண்டணை பெற்று 4 வருடம் சிறை தண்டணை அநுபவித்தனர் பாலாஜி உண்மையான குற்றவாளியா? அவர் குற்றம் புரிந்து யாருடன் பணத்தை பகிரந்து கொண்டார் ? உண்மைகள் வெளிவர முடியாமல் அரசியல் தடுக்கின்றதோ?
நம்ம கோர்ட் நடைமுறைகள் மொத்தமாக மாற்றியமைக்கப்பட வேண்டும் . Totally waste judicial tem
ஆளுநருக்கு தலைக்கு மேல் ஆயிரம் முக்கியமான வேலைகள் உள்ளன.ஆரியம் திராவிடம் பற்றிய ஆராய்ச்சி போன்ற முக்கியமான வேலைகள் உள்ளதால் இது போன்ற முக்கியத்துவம் இல்லாத வேலைகளை மெதுவாகத்தான் செய்வார்.
இதே கேள்வியை திமுக மந்திரிகளிடமும் கேட்கவும்.
No jamin for your kothadimai. Minister.... Venugopal...
கீழமை நீதிமன்றம் மீது நம்பிக்கை இல்லை என்றால் அணைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றமே நடத்தலாமே. எப்படி ஒரு நீதிமன்றம் மீது உச்ச நீதிமன்றம் சந்தேகத்தை எழுப்ப முடியும்? அப்படியென்றால் உச்சநீதிமன்றம் மீது கூட இன்னொரு நீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுதலாமே - உதாரணத்துக்கு தண்டனையை நிறுத்தி வழக்கை ஒன்றுமே இல்லாமல் செய்யும் நடைமுறையை...